1800 வருடங்கள் வரை யூதர்கள் எல்லா நாடுகளிலும் சிதறி வாழ்ந்தனர்.
1948ல் நடக்க இயலாத ஒன்று நடந்தது. எருசலேம் மாநிலமாக ஸ்தாபிக்கப்பட்டு, யூதர்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைப் பெற்றுக்கொண்டனர். நிறைய கிறிஸ்தவர்கள் இதை அற்புதம் என்றும் கர்த்தரிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதம் என்று கூறினர். ஆனால் அது உண்மையான கர்த்தரின் ஆசிர்வாதமா அல்லது இருளின் சக்திகளின் செயல்பாடா? இந்தப்படத்தில் விடை இருக்கிறது.