இதற்கு முன்னரும் பல ஆபத்தான சாதனைகளை நிகழத்தக்கூடிய பலரை நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அந்தவகையில் இந்த வயோதிபரின் சாதனை குறிப்படத்தக்கது. நாம் வாய்க்குள் சிறிய மீன் முள்ளு குத்தினாலே ஆ... என்று கத்தி ஊரைக்கூட்டிவிடுவோம். ஆனால் இங்கே இந்த மனிதர் கூரிய நீண்ட வாள்களை தனது வாய்க்குள் நுழைத்து சாதனை புரிந்துள்ளார். இந்தியாவைச்சேர்ந்த ரமேஸ்ரீ சந்திர கசீர என்பதே இவரது பெயர். சுமார் 6 நீளமான வாள்களை ஒன்றன் மேல் ஒன்றாக தனது வாயினுள் நுழைத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார் இந்த மனித
Link to this comment:
All Comments (0)