பாடல்:ஓடம் கடலோடும்
படம்:படம்: கண்மணிராஜா
ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ
ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ
ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ
ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ
ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன
ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன
ஏதோ அதில் ஏதோ
அதை நானும் நினக்கின்றேன்
ஏதோ அதில் ஏதோ
அதை நானும் நினக்கின்றேன்
ஏனோ அது ஏனோ
அதை நானும் ரசிக்கின்றேன்
ஏதோ அதில் ஏதோ
அதை நானும் நினக்கின்றேன்
ஏனோ அது ஏனோ
அதை நானும் ரசிக்கின்றேன்
மேகங்கள் மோதுவதால்
மின்னல் வருவது எதனாலே
எதனாலே..
தேகங்கள் கூடுவதால்
இன்பம் வருமே அதுபோலே
ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன
நாடிகளில் புதுவெள்ளம்
ஓடுதல் போலே தெரிகின்றது
நாடிகளில் புதுவெள்ளம்
ஓடுதல் போலே தெரிகின்றது
நல்லது தான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது
நல்லது தான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது
பகலினிலே வருவதில்லை
இரவினில் ஏதோ வருகின்றதே
பகலினிலே வருவதில்லை
இரவினில் ஏதோ வருகின்றதே
இரவு என்னும் நேரமெல்லாம்
இருவருக்கென்றே வருகிறதே
இரவு என்னும் நேரமெல்லாம்
இருவருக்கென்றே வருகிறதே
ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும்
அது தேடும் துணை என்ன
@selvanmanukavin
thanks.
sarathponnu 6 months ago
Movie:Kanmaniraja
Music:MSV
Singers:SPB, P Susheela
selvanmanukavin 6 months ago
Wow very nice Nunavilan.
selvanmanukavin 6 months ago