Uploaded by PichuPeran on Jul 7, 2009
An example for yamakam and madakku .
A stanza from Kandhar Andhathi no.54 recited by Arunagirinathar.
Quoted by Mr.Kannabiran in his blog:
http://madhavipanthal.blogspot.com
திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
http://eegarai.darkbb.com/-f8/-t960.htm
Here, sung by an old man in Raag HINDOLAM
The above website provides this information for which we are thankful to the site. Please log on to the website for learning the KANDHAR ANDHATHI in full
அருணகிரி நாதர் அருளிய
கந்தர் அந்தாதி
ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர்.
பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும் அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும் கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது 'திதத்த' எனத் தொடங்கும் 54வது செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார் என்றும் அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார் உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர். இக்கருணையைக் கருதியும் 'கருணைக் கருணகிரி' என்னும் வழக்கு எழுந்தது.
Category:
Tags:
License:
Standard YouTube License
-
1 likes, 0 dislikes
8:04ஆறு துப்பாக்கி வேட்டில் கணவனை கொன்ற இராணுவம்,EP...by BALAKRISHNAN87234 views
4:20thirupughazhby PichuPeran257 views
1:53Ammupappa's தாகம் உள்ள காகம்.flvby SELVAMKALI1,799 views
4:34Lord Murugan Devotional Song Thirupughazh Padumby JaiShivaShankara14,769 views
4:58Ramayana - A Slideshowby ramakriya241 views
3:17ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகாby PichuPeran1,483 views
2:50கிருஷ்ணா முகுந்தா முராரேby PichuPeran1,438 views
5:17ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோby PichuPeran1,404 views
2:08பிள்ளையார் பட்டி என்னும்by PichuPeran6,390 views
1:28திருவல்லிக்கேணி கண்டேனே! :))by PichuPeran1,167 views
7:28Sudha Ragunathan - Maamavathu - Hindolam - Aadh...by Jannagan20,787 views
2:07Thiruparamkundram Murugan Templeby Murugabhaktan4,573 views
4:22அவ்வினைக்கு இவ்வினைby ShiVaYaShiVa2,055 views
1:29Thirupugal -Earu mayil eari vilaiyadum mugamby nara433435,848 views
7:01Idea Star Singer Season4 Ragabhavam Hindolamby nithyajith9,456 views
6:04Lord Muruga: Siddhar Mantraby nandhi10833,875 views
5:1104 Priya Sisters, Thirupughaz, Amir Kalyani, Ro...by kamakotisankara16,230 views
6:45Thirupuzal - Tamil - Muthai Tharu Patti - Meaningby Murugabhaktan10,052 views
2:44A SONG BY ARUNAGIRINATHARby nara4334134,306 views
7:06Kandhar Anubhoothi part 1 by Soolamangalam sistersby rmsundaram194856,576 views
- Loading more suggestions...
Link to this comment:
All Comments (0)