தனியார் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் ஊழலில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு, இராஜஸ்தான், கர்நாடக மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. காவல்துறை, மின்துறை, கல்வித்துறை, குடிநீர் வழங்கள், தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம், பத்திரப்பதிவுத்துறை, மற்றும் வீட்டுவசதித் துறைகளில் ஊழலில் தமிழகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளன.
அரசுக்கு வருமானம் வரவேண்டும், கட்டுப்படியான விலையில் கட்டுமானப் பணிக்கு மணல் விற்கப்படவேண்டும், இதை அரசே ஏற்று நடத்த வேண்டும். மணல் குவாரிகளை அரசு நாட்டுடைமை ஆக்கியது வெறும் பெயரளவிற்குத்தான். ஆளும் கட்சியின் இடைத்தரகர்கள் மூலமாக மணல் கொள்ளைப் போகிறது. இக்கொள்ளையை அரசே ஊக்கப்படுத்துகிறது. குத்தகைதாரகள் நேரடியாக மணல் எடுத்து செகண்ட் சேல் எனப்படும் இரண்டாம் தர விற்பனையை செய்கிறார்கள். இதனால் கொள்ளை லாபம் அடைகிறார்கள். அரசு ஆற்றுப்படுக்கைகளில் டெப்போக்கள் அமைத்து அரசே மணலை விற்கவேண்டும். படித்த இளைஞர்களை வைத்து சாராயம் வியாபாரம் செய்யும் அரசு, படித்த இளைஞர்களைக் கொண்டு மணலை விற்க ஏற்பாடு செய்யவேண்டும்.
Link to this comment:
All Comments (0)