tamil islamic clip (PJ Shaba scold)
Loading...
32,371
Loading...
Uploader Comments (nazhalal)
see all
All Comments (170)
-
ne eppo enna ta sollere?
-
Semaa Comedy piece evanunga.. Ellam poi Allah padukka podunga
-
@nazhalal sariyaana karuthu sahaabaakkali keevalamaaha besum pj aziyanum
Loading...
PJ WAS VERY FRANK, WHATEVER HE SAID IS TRUE AND HIS REACTION WAS VERY COLLOQUIAL THERE IS NOTHING WRONG IN HIS COMMENTS, HE BEHAVES LIKE A CRITIC OF SOME OF THE HISTORICAL FACTS THERE IS NOTHING WRONG IN THAT TOO
nanfarooq 10 months ago
"கடைசிக்காலத்தில் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் மார்க்கம் என்னும் போர்வையில் உலக செல்வங்களை வேட்டையாடுவர்கள்,........ அவர்களின் நாவுகள் சர்க்கரையைவிட இனிமையாக இருக்கும், ஆனால் அவர்களுடைய உள்ளமோ ஓநாய்களின் உள்ளத்தை போன்றிருக்கும். ....... என் மீது சத்தியமாக நான் இவர்களில் இருந்தே இவர்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணுவேன் ...... என்று அவர்களைப்பர்த்து அல்லாஹ் கூறுகிறான்" என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பவர் அபூஹுரைராஹ் (ரலி), ஆதாரம் : திர்மிதி
nazhalal 9 months ago
@nazhalal but we r not in the last days, show me dajjal and jesus now, then i will accept this hadith talks about PJ AND TODAY'S FITNAH, "NETRIKKAN THIRAPINUM KUTRAM KUTRAMEY" WHAT AYISHA (RALI) DID WITH ALI WAS A MISTAKE, MUSLIMS KILLING MUSLIMS????
nanfarooq 9 months ago
தஜ்ஜாலும் ஈஸா (அலை) அவர்களும் வந்த பின்னால்தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று அந்த ஹதீஸில் சொல்லப்படவில்லை. கடைசிக்காலம் என்பது ஈஸா (அலை) அவர்கள் வருவதற்கு சமீபமான காலமாகவும் இருக்கலாம். நபி (ஸல்) அவர்களால் சொல்லப்பட்ட அணைத்து சிறு சிறு அடையாளங்களும் இன்று நடைமுறைக்கு வந்து விட்டது என்பது வெளிப்படை. ஏற்றுக்கொள்ளதவனுக்கு, எடை சொன்னாலும் ஜீரணிக்காது.
அயேஷா (ரலி) அவர்களும் அலி (ரலி) அவர்களும் செய்தது சரியானதா பிழையானது என்று உங்களிடம் யார் கேட்டது.
nazhalal 9 months ago
@nazhalal brother PJ spoke like a balanced historian and critic of islam, instead of hiding the real facts of sahabas, he made them amply clear by speaking like a historian rather than delivering an islamic bayan where only the positive side of their history is revealed, what ayisha did with ali was a mistake, she later regretted her mistakes by crying during her last days, so there is nothing wrong in pointing out the mistakes of the sahabas
nanfarooq 9 months ago
PJ இச்டோரியான பேசினாரா முனாபிகா பேசினாரா என்பது இல்ல விஷயம், PJ சொன்னாரே "சஹாபாக்கள் ஒவ்வொருத்தருடைய தலையிலும், நபி (ஸல்) எப்ப காளியாகமட்டங்க, என்பத போல காத்துகொண்டு இருந்தாகள் என்று", அதற்கு என்ன ஆதாரம்? சஹாபாக்களுடைய எண்ணத்தில் எழுந்த விடயம் இவருக்கு எப்படி தெரிந்தது? அடுத்தவர்களின் உள்ளங்களை அறியும் ஷக்தி PJ வுக்கு உள்ளதா? PJ சொல்லுவது ஷிர்க்கான வார்த்தைய இல்லையா?
nazhalal 9 months ago
PJ இச்டோரியான பேசினாரா முனாபிகா பேசினாரா என்பது இல்ல விஷயம், PJ சொன்னாரே "சஹாபாக்கள் ஒவ்வொருத்தருடைய தலையிலும், நபி (ஸல்) எப்ப காளியாகமட்டங்க, என்பத போல காத்துகொண்டு இருந்தாகள் என்று", அதற்கு என்ன ஆதாரம்? சஹாபாக்களுடைய எண்ணத்தில் எழுந்த விடயம் இவருக்கு எப்படி தெரிந்தது? அடுத்தவர்களின் உள்ளங்களை அறியும் ஷக்தி PJ வுக்கு உள்ளதா? PJ சொல்லுவது ஷிர்க்கான வார்த்தைய இல்லையா?
nazhalal 9 months ago