13:02.2010: ஜெனிவா தொடருந்து நிலையத்திலிருந்து பகல் 13.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மக்கள் அணிவகுத்துச் சென்று ஈகைப்போரெளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி தமிழர்களின் உரிமையை மீட்பதற்கும் தாயகத் தமிழர்கள்மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அனைத்து மனிதஉரிமைமீறல்களையும் சர்வதேசம் தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெறும்.
Link to this comment:
All Comments (1)