தமிழர்களே காணப்பட்டனர்1946 ஆம் ஆண்டு மலையக தமிழர்களின் எண்ணிக்கை (இந்திய வம்சாவளியினர்) 11.7 விழுக்காடாக காணப்பட்டபோது . சுதேசிய பூர்வீக தமிழர்களாக கருதப்பட்ட இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 10.9 விழுக்காடாக இருந்தது. அதேவேளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடாக இருந்தது. இந்த மலையக மக்களின் அரசியல் பலம் சிங்கள தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல
யாழ் மேட்டுக்குடி மையவாத தமிழர்களுக்கும் தமது அரசியல் ஆளுமைக்கும், பிரதிநித்துவத்துக்கும் சவால் விடுவதாக அமைந்ததால் தான் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் அன்றைய அரசுடன் சேர்ந்து இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்துக்கு ஆதரவளித்தார்
947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கானமலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டிலும், எத்தனைப் போராட்டங்கள் நடந்துள்ளன ....
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வவுனியாவிற்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அங்கும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். என மலையக தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் எஸ்.ஜெயபாரதி விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டு தமிழர்கள் தொப்புள் கோடி உறவுகள் என்று அழைக்கும் பூர்விக தமிழர்கள் ஏன் மலையக தமிழர்கள் இரண்டாந்தர குடிமகனாக நடத்துவது ஏன்
மலையக தமிழர்களுக்கு குரல் குடுக்க யாரும் இல்லையா வடபகுதியில் 25 வருடங்களுக்கு முன்பு புலியங்குளம் பகுதியில் குடியேறிய மலையகத்தமிழ் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் அரசுக்கு தாம் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவர் வி.இராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஓர ரத்த உறவான மலையக தமிழர்களை உங்கள் அரசியல் லாபத்திற்காக மலையக தமிழர்களை பலிவாங்கி விட்டு இன்று
உங்களுக்கு ஓர் பிரச்சனை எட்ரவுடன் தாய் தமிழ் இனமே என்று கதைப்பது வேடிக்கையாக உள்ளது
monipnc 7 months ago
தங்கள் அரசியல் லாபத்திற்காக மலையக தமிழர்களுக்கு பூர்விக தமிழர் செய்த துரோகம்
monipnc 7 months ago
1946 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த சனத் தொகையில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 10.9 வீதமாகவே இருந்தது அதேவேளை பெரும்பான்மை தமிழர் என்ற நிலையில் மலையக
monipnc 7 months ago
தமிழர்களே காணப்பட்டனர்1946 ஆம் ஆண்டு மலையக தமிழர்களின் எண்ணிக்கை (இந்திய வம்சாவளியினர்) 11.7 விழுக்காடாக காணப்பட்டபோது . சுதேசிய பூர்வீக தமிழர்களாக கருதப்பட்ட இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 10.9 விழுக்காடாக இருந்தது. அதேவேளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடாக இருந்தது. இந்த மலையக மக்களின் அரசியல் பலம் சிங்கள தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல
monipnc 7 months ago
யாழ் மேட்டுக்குடி மையவாத தமிழர்களுக்கும் தமது அரசியல் ஆளுமைக்கும், பிரதிநித்துவத்துக்கும் சவால் விடுவதாக அமைந்ததால் தான் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் அன்றைய அரசுடன் சேர்ந்து இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்துக்கு ஆதரவளித்தார்
monipnc 7 months ago
947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கானமலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டிலும், எத்தனைப் போராட்டங்கள் நடந்துள்ளன ....
monipnc 7 months ago
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வவுனியாவிற்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அங்கும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். என மலையக தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் எஸ்.ஜெயபாரதி விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டு தமிழர்கள் தொப்புள் கோடி உறவுகள் என்று அழைக்கும் பூர்விக தமிழர்கள் ஏன் மலையக தமிழர்கள் இரண்டாந்தர குடிமகனாக நடத்துவது ஏன்
monipnc 7 months ago
மலையக தமிழர்களுக்கு குரல் குடுக்க யாரும் இல்லையா வடபகுதியில் 25 வருடங்களுக்கு முன்பு புலியங்குளம் பகுதியில் குடியேறிய மலையகத்தமிழ் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் அரசுக்கு தாம் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவர் வி.இராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
monipnc 7 months ago
அருமை. மிக அருமை. நன்றி.
vivganes 7 months ago
I agree. vary much correct. make a translation ...
murali2011 1 year ago