காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம் போட்டு கொண்டால் போதையை கொடுக்கும் போக போக தூக்கத்தை கொடுக்கும் காதல் என்ற யாத்திரைக்கு எப்பொதும் இரண்டு வழி..வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும் போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்...கண் மூடினால் தூக்கம் இல்லை...கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை....
என் நெஞ்சமே பகை ஆனதே.. உயிர் வாழ்வதே சுமையானதே...மனமே நீ தூங்கிவிடு என்னை நினைவின்றி தூங்க விடு..காதல் தந்த நினைவுகளை கழற்றி எறிய முடியவில்லை....
Wonderful song
yasuthan 1 week ago
Awesomly singed by Srinivas, love the lyrics.. This song make me sad... :(
Prashanth9111 4 months ago
காதல் தந்த நினைவுகளை
கழற்றி எரிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
niruosan 7 months ago
Srinivas is the singer...
காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம் போட்டு கொண்டால் போதையை கொடுக்கும் போக போக தூக்கத்தை கொடுக்கும் காதல் என்ற யாத்திரைக்கு எப்பொதும் இரண்டு வழி..வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும் போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்...கண் மூடினால் தூக்கம் இல்லை...கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை....
என் நெஞ்சமே பகை ஆனதே.. உயிர் வாழ்வதே சுமையானதே...மனமே நீ தூங்கிவிடு என்னை நினைவின்றி தூங்க விடு..காதல் தந்த நினைவுகளை கழற்றி எறிய முடியவில்லை....
anantsofia 1 year ago
its good one.. who is the singer..?
instinctfmine 1 year ago