விடுதலைப் புலிகள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை: புலித்தேவன் அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 04:28.16 PM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்
We Will win this War.. Fight for Eelam is not over yet.. Tigers will win... Tamil Power
GhostRiderRecon 2 years ago 5