சுப்பிரமனிய சுவாமி ,எம்.கே. நாரயணன்,கார்த்திகேயன் முதலில் தூக்கிலிட வேண்டும்- திருச்சி வேலுசாமி ஆவேசம்.
ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றால் முதலில் சுப்பிரமனிய சுவாமி , எம்.கே. நாரயணன், கார்த்திகேயன் ஆகியோரை தூக்கிலிட வேண்டும்.முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நிரபராதிகளை அல்ல .
ராஜீவ் காந்தி படுகொலைக் தீர்ப்பு நடுநிலையான தீர்ப்பு இலை . இந்த நாட்டில் 100க்கு மேற்பட்ட ராஜீவ் காந்தி படுகொலை குற்றவாளிகள் நல்ல வாழ்கைவாழ்கிறார்கள் .ஆனால் எந்த தப்பும் செய்யாத 3 தமிழ் உயிர்கள் நிரபராதிகள். ஜெயலிதா நினைத்தால் தனது அதிகாரத்தை பயன் படுத்தி 3 தமிழ் உயிர்களை காப்பாற்றலாம். இனமானம் இல்லாத கருணாநிதி பணம் தான் முக்கியம் என்று தமிழ் இனத்தையே அழிக்க துணை போனவர்
எல்லா பிரச்சனைகளையும் மூல்கடிக்கவே காங்கிரசின் கபட நாடகம் அன்னாஹசாரேரின் உண்ணவிரத போராட்டம் . இது காங்கிரசின் திட்ட மிட்ட சதி . மக்களை திசை திருப்பிகிறது காங்கிரஸ் . மேலும் பல தகவல்கள் .
Link to this comment:
All Comments (0)