கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன். கண்ணீர் துடைக்க இவனும் வந்தால் தினமும் அழுகின்றேன். என்னை நானே காண்பது போலே இவனைப் பார்கின்றேன்.
என்றும் எங்கும் வழித் துணையாக இவனைக் கேட்கிறேன்.
உறவென்னும் வார்த்தைக்குத் தான் அர்த்தம் இங்கே கண்டேன்.
இவன் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றும் இவன் சொந்தம் வேண்டும். "
good song
saravanavijayan 1 year ago
@saravanavijayan
mmmm..Thanks..
vajeevy1 1 year ago