நான் இபோதெல்லாம் அழுவது இல்லை
என் கண்ணுக்குள் இருக்கும் நீ நனைந்து விட கூடாதென்று.
நீ எனக்கு கவிதை எழுத கற்றுகொடுத்தாய்...
தனிமையை நேசிககற்றுகொடுத்தாய்...
அனால்..
ஒன்றை மட்டும் நீ கற்றுகொடுக்காதெ
உன் பிரிவை சகிக்கும் வளியை மட்டும்...
ஏன் எனில்...
நீ பிரியும் பொது உன் மூச்சு காற்றோடு
என் சுவாசமும் கலந்துவிடும்
என் மூச்சும் நின்றுவிடும்.
the beginning humming is by latha.
karthi40 10 months ago
ada lusu idu pei pattu
suryaane 1 year ago