தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
14.12.10 மீண்டும் சாம்பல் மேட்டில் இருந்து புயல் அடிக்கும் .....
பாலாண்ணை தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு - தேசியத் தலைவர்
தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் பாலா அண்ணரின் இழப்பு குறித்து தனது அறிக்கையில் 14.12.2006 அன்று தெரிவித்திருந்தார். இன்று பாலா அண்ணரின் நான்காம் ஆண்டு நினைவுகள் சுமந்து நிற்கும் இவ்வேளையில் அவ்வறிக்கையை மீள இங்கு பிரசுரிக்கின்றோம்.
http://www.lankasri.eu/ta/link.php?3m4340SdMgb6eEIcQ372
Anton Balasingam anna TAMILEELAM TAMILNAADU SEEMAN VAIKO THIRUMA NEDUMARAN TAMILC Meendum saampal meddil irunthu puyal adikkum LTTE Nithiya Vazhvinil Nithirai.mp4 niththiya vaalvinin eelamsong
Link to this comment:
All Comments (0)