அன்பரே கண்ணதாசனும் தங்களைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்தான். இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வதற்காக இந்து மதத்தை படிக்கத் தொடங்கியவர் அதன் பொருள்களையும் பெருமைகளையும் உணர்ந்து அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்தார். அதை நீர் ஒரு வரி விடாமல் படித்த பின்னர் கடவுளை பற்றி விமர்சியும் . அனால், நேர்மையுடன் இதைப் படித்த பின்னர் உம்முடைய கருத்தை சொல்லும் நண்பரே !!! நன்றி !!
அன்பரே கண்ணதாசனும் தங்களைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்தான். இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வதற்காக இந்து மதத்தை படிக்கத் தொடங்கியவர் அதன் பொருள்களையும் பெருமைகளையும் உணர்ந்து அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்தார். அதை நீர் ஒரு வரி விடாமல் படித்த பின்னர் கடவுளை பற்றி விமர்சியும் . அனால், நேர்மையுடன் இதைப் படித்த பின்னர் உம்முடைய கருத்தை சொல்லும் நண்பரே !!! நன்றி !!
thamiliniify 7 months ago
கடவுளை முட்டாள்தான் நம்புவான்
கடவுள் என்று ஒன்றும் இல்லை
இந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்
கடவுள் நம்பிக்கை விட்டு மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்
கடவுலை நம்ப வேண்டிய அவசியமில்லை
suntharrajan 1 year ago
Thanks for the upload..
popularyogesh 1 year ago