பரீட்சார்த்தமாக அந்த முயற்சியை ஆரம்பித்துள்ளோம். இந்தத் தொடர் விவரணத்தை எழுதி நெற்யாள்கை செய்பவர் சோமிதரன். அதற்கான பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர் தேவஅபிரா. இசையமைத்திருக்கிறார் கண்ணன்.
குளோபல் தமிழ் நியூஸ் இதனைத் தயாரிக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் குளோபல் தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதனைப் பார்வையிடலாம்.
எமது இணையத்தில் தரையிறக்கம் செய்து பார்வையிடமுடியாதவர்கள் காலத்துயர் தொடரினை யூரீயூப் இணையத்திலும் பார்வையிட முடியும். பகுதி ஒன்றின் இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.
wow this is a good artical but not a comleted one can you please add the 3rd part of it
wickyw 2 years ago
good work..
eelashanthan 2 years ago