அன்று இமாம்களையும், முன்சென்றல் நல்லடியார்களையும் திட்டியவர்கள். இன்று அவர்களை அவர்களே திட்டிக்கொள்கிறார்கள். இது அந்த நல்லடியார்களை திட்டியதற்கு, அல்லாஹ்வினால் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தின் அடையாளம். கடைசியில் இவர்களை நம்பி வந்த இளைஞர்கள் "எவன் நல்லவன் எவன் கேட்டவன்" என்று தெரியாமல், விழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தானும் கேட்டு அடுத்தவர்களையும் கெடுக்கும் கூட்டம்.
ஆச்சரியம்!!!, இவர்களுக்கு அல்லாவின் பயம் இல்லாமல் இருப்பதுதான்.
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
அன்று இமாம்களையும், முன்சென்றல் நல்லடியார்களையும் திட்டியவர்கள். இன்று அவர்களை அவர்களே திட்டிக்கொள்கிறார்கள். இது அந்த நல்லடியார்களை திட்டியதற்கு, அல்லாஹ்வினால் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தின் அடையாளம். கடைசியில் இவர்களை நம்பி வந்த இளைஞர்கள் "எவன் நல்லவன் எவன் கேட்டவன்" என்று தெரியாமல், விழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தானும் கேட்டு அடுத்தவர்களையும் கெடுக்கும் கூட்டம்.
ஆச்சரியம்!!!, இவர்களுக்கு அல்லாவின் பயம் இல்லாமல் இருப்பதுதான்.
nazhalal 8 months ago