Kannin Gaandhame
Top Comments
All Comments (8)
-
super songs
-
பகுதி 3:ஆண்: நான் சேர்ந்த சொந்தம் நீ தான், நீ இரண்டாம் தாயே!! தவமாக கிடந்தேன் தனியே நான் உன்னில் கலக்கவே!!
பெண்: தனிமைக்கு விடுமுறையா!! நாம் இதழ் சேர்ப்போம் முதல் முறையா!!
ஆண்:அடி உன்னை சேரா ஓர் நாளும் வாழ்வும் வேண்டாம்!! இன்றோடு உலகம் முடிந்தால் அது போதும்!!
பெண்: நம்மை பிரிக்கிறதே இரவென்னும் ஒரு எதிரி!! நாட்கள் நகர்கிறதே மண நாள் தேதி சொல்லி!!
-
பகுதி 2: ஆண்: உன் கண்ணீரை துடைத்து கொள்ளு என் கண்ணே!! கடல் வானும் காதல் செய்யும் நம் பின்னே!!!
பெண்: உன்னில் நெறைஞ்சு இருக்கேன்!! எனக்கே தெரியலயே, பெண்ணாய் நான் பிறந்த ரகசியம் புரிகிறதே!!
ஆண்:கண்ணில் காந்தேமே வேண்டாம்!! உன் மனதின் சாந்தமே போதும்!! நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்!! நம் விழிகள் உறங்கினால் போதும்!! தடைகள் இனி இல்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம்!! அழகே!!
-
பகுதி 1:
ஆண்:கண்ணில் காந்தேமே வேண்டாம்!! உன் மனதின் சாந்தமே போதும்!! நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்!! நம் விழிகள் உறங்கினால் போதும்!!தடைகள் இனி இல்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம்!! அழகே!!
ஆண்: யாரோடும் வாழும் வாழ்கை அது வேண்டாம் பெண்ணே!! உயிரோடு வாழும் காதல் அது உனக்கு மட்டுமே!!
பெண்: நீ எந்தன் மடி சேர!! ஒரு போர்வைக்குள் துயில் கொள்ள!!
-
really beautiful song. The other version "Chinna Chinnadhai Penney" is more popular among guys ... Yaarodu vazhum vazhkai athu vendam penne. uyirodu vazhum kalam athu unnaku mattume !!! - Lines in back ground during the climax of the movie
"நான் சேர்ந்த சொந்தம் நீ தான், நீ இரண்டாம் தாயே!! தவமாக கிடந்தேன் தனியே நான் உன்னில் கலக்கவே!!
உண்மையான காதலர்களுக்கு, இந்த பாடல் ஒரு சமர்ப்பணம்.
அன்புடன்
தமிழ்பிரியன், பாரிஸ்.
vinte84 9 months ago 3
பகுதி 4:
பெண்: கண்ணில் காந்தேமே வேண்டாம்!! உன் மனதின் சாந்தமே போதும்!! நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்!! நம் விழிகள் உறங்கினால் போதும்!!
ஆண்: தடைகள் இனி இல்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம்!! அழகே!!
vinte84 9 months ago