இந்த மாநாடு ஜூலை 4 ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னை தீவுத்திடலில் முஸ்லீம்களின் 10 சதவிகித இடஒதுக்கீட்டை வென்றெடுக்கும்முகமாக நடத்தப்படுகிறது.இன்ஸாஅல்லாஹ் இதில் 15 லட்சம் முஸ்லீம்கள் ஒன்று திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.உங்கள் உரிமையை வென்றெடுக்க அனைவரும் கலந்து கொள்ளுங்கள்
Link to this comment:
All Comments (0)