மலேசிய இந்தியர்களின் எழுச்சி தினமான 25 நவம்பர் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, பினாங்கு மக்கள் சக்தி தண்ணீர்மலை விநாயகர் ஆலயத்தில் சிறப்புப் பிராத்தனைக்கும் யாகத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வு மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணியளவில் முடிவுற்றது. சுமார் 100 பேர் இச்சிறப்புப் பிராத்தனையில் கலந்து கொண்டனர்.
வாழ்க மக்கள் சக்தி!
Vazhge Hindraf;
Vazharge Makkal Sakthi!
balanpg 3 years ago
valga makkal sakthi
selvarassi 3 years ago