1 - 1 - 2008 கியூபா தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ந்கழ்ந்த விடுதலைப்பண்பாட்டு மாலை நிகழ்வில். நடமாடும் கலைஞர்கள் என்ற இவ்வமைப்பினர் சென்ற முறை கியூப தேசிய தினத்திலும் பாடியிருந்தனர். பின்னர் இவ்வருடம் இவர் தவிர்ந்த ஏனைய இளைஞர்கள் எல்லாம் சிங்களப்புலிகள் என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டுவிட்டனர். இம்முறை இவர் தனிமையில் பாட வந்திருந்தார்.
Link to this comment:
All Comments (0)