@cupido4amor பேரறிவாளன் , சாந்தன் ,முருகன் ஆகிய மூவரும் நிரபராதி என்றால்? இருபது வருடம் அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர்களுக்காக போராடாத,குரல்கொடுக்காத நீங்கள் தற்போது தூக்கு தண்டனை விதிக்கபட்டவுடன் கொதிப்பது ஏன் ????????????
"My son is innocent. He has been wrongfully convicted for the murder of Rajiv Gandhi. The actual murderers are scot-free now, whereas my son who just "bought a 9V battery" to power the bomb,has been convicted and sentenced to death.There seems to be absolutely no sense of justice for my son, who is a gem of a character(She asks people to personally visit him in the jail to know about his character)." She request us to do something for her son's release to care for her during old age.
கொலை செய்தவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும். இது அனைத்து இஸ்லாமியர்களின் ஒருமித்த கருத்து. அஜ்மல் கஸாப் மற்றும் அப்சல்குரு விற்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று கூகுரலிடம் நீங்கள் நம் நாட்டின் முக்கிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களையும் அதோடு பல அப்பாவி உயிர்களையும் பலி வாங்கிய சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று போராடுகின்டீர்கள் இங்கே மதம் முதன்மை படுத்த படுகின்றதா? இல்லையா? சிந்தியுங்கள் !!!!!!
@MrRIYASRAWABI இந்த பிரச்சனைக்கு மத சாயம் பூசுவது மிகக் கேவலமான செயல். இந்த குரல் தமிழுணர்வு மற்றும் மனிதநேயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட குரலே தவிர மதத்தை அடிப்படையாக கொண்ட குரல் இல்லை. இராசீவ் காந்தி கொலைவழக்கு மற்றும் ஈழ பிரச்சனையில் எங்கே மதம் வந்தது?
பேரறிவாளன், சாந்தன், முருகன் இந்த மூவரும் இஸ்லாமியர்களாக(ஒரு வேளை) இருந்திருந்தால் இவர்களின் உயிரை காப்பாற்ற நாடு தழுவிய இது போன்ற போராட்டங்கள் நடை பெற்றிருக்குமா??????
@cupido4amor பேரறிவாளன் , சாந்தன் ,முருகன் ஆகிய மூவரும் நிரபராதி என்றால்? இருபது வருடம் அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர்களுக்காக போராடாத,குரல்கொடுக்காத நீங்கள் தற்போது தூக்கு தண்டனை விதிக்கபட்டவுடன் கொதிப்பது ஏன் ????????????
MrRIYASRAWABI 3 months ago
@MrRIYASRAWABI
Yov, Peralivazhan, saanthan matrum murugan intha kollaila sambhantham pattavargalunu unaku entha poramboku ya sonnan. Antha amma solla varatha kellu modhala.
cupido4amor 3 months ago
உங்கள் கண்ணீருக்கு நேரு குடும்பம் பதில் சொல்லும் காலம் வரும். நீதி தோற்றுவிடாது என்று நம்புவோம்.
anna7sept 5 months ago
"My son is innocent. He has been wrongfully convicted for the murder of Rajiv Gandhi. The actual murderers are scot-free now, whereas my son who just "bought a 9V battery" to power the bomb,has been convicted and sentenced to death.There seems to be absolutely no sense of justice for my son, who is a gem of a character(She asks people to personally visit him in the jail to know about his character)." She request us to do something for her son's release to care for her during old age.
cat4iims 5 months ago
கொலை செய்தவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும். இது அனைத்து இஸ்லாமியர்களின் ஒருமித்த கருத்து. அஜ்மல் கஸாப் மற்றும் அப்சல்குரு விற்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று கூகுரலிடம் நீங்கள் நம் நாட்டின் முக்கிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களையும் அதோடு பல அப்பாவி உயிர்களையும் பலி வாங்கிய சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று போராடுகின்டீர்கள் இங்கே மதம் முதன்மை படுத்த படுகின்றதா? இல்லையா? சிந்தியுங்கள் !!!!!!
MrRIYASRAWABI 5 months ago
@MrRIYASRAWABI இந்த பிரச்சனைக்கு மத சாயம் பூசுவது மிகக் கேவலமான செயல். இந்த குரல் தமிழுணர்வு மற்றும் மனிதநேயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட குரலே தவிர மதத்தை அடிப்படையாக கொண்ட குரல் இல்லை. இராசீவ் காந்தி கொலைவழக்கு மற்றும் ஈழ பிரச்சனையில் எங்கே மதம் வந்தது?
creativerazah 5 months ago
The first fraud Lady of the world.
premanantha 5 months ago
பேரறிவாளன், சாந்தன், முருகன் இந்த மூவரும் இஸ்லாமியர்களாக(ஒரு வேளை) இருந்திருந்தால் இவர்களின் உயிரை காப்பாற்ற நாடு தழுவிய இது போன்ற போராட்டங்கள் நடை பெற்றிருக்குமா??????
MrRIYASRAWABI 6 months ago