கடந்த சனிக்கிழமை06.11.2010 அன்று கோவை அரசு பொது மருத்துவமனைக்கு, மோகன் (எ) ராஜ் (எ) மோகனகிருஷ்ணனையும் அவனுடைய கொலைகார கூட்டாளி மனோகரனையும், ஆண்மை பரிசோதனைக்காக அழைத்து வந்தபோது, அவர்களை அடித்து தள்ளும் கோபத்தோடு மக்கள் திரண்டிருந்தனர். திரண்டிருந்த பொதுமக்களில் பலர் "இவர்களை ஓடவிட்டு சுட்டுத்தள்ளனும்" "வெறிநாய்களை விட்டு கடிக்க விடனும்" "இவர்களுக்கு அரபு நாடுகளில் உள்ளதைப்போல தண்டனை தரவேண்டும்" என்று கோபமாக குரல் எழுப்பினர்.... இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது...
they scoldin for camera or those 2
vishnutoi 3 months ago
dai makkala appadi yennathan antha rende perum senjanga sollunga appu.......nangalum sernthu kurom ungaloda.......
taipan322 10 months ago