மாவீரர் துயிலும் இல்லங்களின் அழிப்பும், கருணாவின் புரளியும்... 03 பெப்ரவரி
அண்மைக் காலமாக தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் மாவீரர் மண்டபங்கள் சிறீலங்காவின் இராணுவத்தால் அழிக்கப்பட்டு வருகின்றது. அதைவிட இராணுவ நினைவுத்தூபிகள் வேறு அமைக்கப்பட்டு வருகின்றது.
Link to this comment:
All Comments (0)