எமது முதல் கணொளிப் படைப்பு.என்னைப்பொறுத்தவரை எமது பல்கலைவாழ்க்கயை மீட்டிப்பாக்க உதவக்கூடிய ஆவணங்களில் ஒன்று.ஆரம்பத்தில் இதனை மீளப்பார்க்கையில் பிராவகித்த மன மகிழ்ச்சி இப்போது வருவதில்லை....மாறாக ஆழமான மறக்கமுடியாத பல்கலை பொழுதுகள் மீள்வதால் உண்டாகும் ஏக்கமே மிஞ்சுகின்றது.....
சேகரன் எனும் பிறவி கலைஞனின் அபாரமான நடிப்பாற்றலையும்......
குழந்தைவேல் வசந்தன்,குடிகாரன் சௌந்தரின் சண்டை ஆற்றலையும்.........
குடுகாரன் போல திரியும் ஜெயசுதனுள்ளும் விஸயம் இருக்கு என்றதையும்........
அச்சு காதல் பண்ண மட்டும் தான் லயக்கு என்பது பொய் என்பதையும்......
கிரி வெறும் வெடியல்ல ஒரு பாமன்கட பன்னி என்றதையும் .....................
மேலாக இதை கேலிக்குரிய விடயமாக கருதாமல் பல வழியிலும்
உதவிகள் புரிந்த ரஜித்,சிவகரன்,குமரன்,கரிசன்,கேதரசர்மா,தீபரூபன்,
சிறீஸ்காந்த்,செந்தில்,அப்பாஸ்,சிப்லி ஆகியோரின் களங்கமற்ற நட்பையும்.....
வெளிப்படுத்தி நிக்கிறது இந்த படைப்பு.......
வேட்டையாடு விளையாடு பட கரு சுடப்பட்டு இந்த குறும்படம்
உருவாக்கப்பட்டிருந்தது....
மொழிமாற்றம் செந்தில் என்ற ஆங்கில புலமையாளனால் செய்யப்பட்டிருந்தது....
This was our first movie & vedio creation for our university programme "sangamam"....We collected huge audiances claps for its action+commedy seens but not 4 its story....
Link to this comment:
All Comments (0)