S.P.B on Ilayaraja - Jhummandi Naadam interview in ETV.flv
Top Comments
All Comments (14)
-
அதன் பின்னர் சம்பிரதாய மற்றும் மேற்கத்திய இசையை செய்தார். அதன்பின்னர் மிகப் பெரிய, சிறந்த இசையமைப்பாளராய் ஆகிப்போனார் என்று வையுங்கள். அவர் எனக்கு தமிழிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும் கொடுத்த பாடல்கள் அனைத்தும் மாணிக்கங்கள், அற்புதமான பாடல்களைச் செய்தார், அற்புதமான பாடல்களை பாடவைத்தார், அதுபோல ஒரு பாடல்.. முயற்சிப்போமா...பாடல் தொடங்குகிறது...(தமிழ் ராஜா ரசிகர்களுக்காக எனது சிறு உதவி)
-
கச்சேரிகள் செய்துகொண்டிருந்தபோது ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த அநிருத் எங்கள் குழுவில் இருந்து ரிடையர் =மெண்ட் பெற்றுக்கொண்டர். Raja has been promoted as Hormonist. அமர் கிடார் வாசித்தார். அவர்களின் அண்ணன் பாஸ்கர் ட்ரிபிள் காங்கோ வாசித்தார் . இப்படி குழுவைத் தொடங்கி அதற்கு பாவலர் ஆர்கெஸ்ட்ரா எனப்பெயரிட்டு ( ராஜாவின் குடும்பப் பெயர்), தமிழிலும், தெலுங்கிலும் நிறைய மேடைக்கச்சேரிகள் செய்தோம். இப்படி இருக்கும்போது ஜி.கே வெங்கடேஷிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்தார் ராஜா..Contd..
-
இவரை வைத்துக்கொள்வது என்று நினைத்து எனக்கு அவர் மிகச் சீனியரும், கிட்டத்தட்ட குருஸ்தானத்தில் இருப்பவரும் கூட என்று சொன்னேன். உடனே ராஜா, சர் நான் கிடார் கூட வாசிப்பேன் என்றார். இதென்ன சங்கீதம் வராதுங்குற, ஆனா வெஸ்டர்ன் மியூசிக் வராதுங்குற கிடார் எப்படிப்பா வரும் அப்படின்னு கேட்டா நான் வாசிப்பேன் சார் என்றார், காதால் கேட்டே கற்றுக்கொண்டேர் என்றார். அப்போது என்னிடம் மேண்டலின் வாசிப்பவர் இருந்தார். ஆனால் கிடார் வாசிப்பவர் இல்லை. அதனால் ராஜா கிடார் வாசிப்பவராக குழுவில் சேர்ந்தார். ..Contd..
-
எனக்கு இசை ஏதும் வராது, ஸ்வரம் எழுதவும் வராது சார் என்றார். நான் How could you play? Base part you are playing, ஆர்கெஸ்ட்ரேஷன் கூட இரு விரல்களில் வாசிக்கிறீர்கள் என்றதற்கு, தெரியலை, நான் அப்படியே காதால் கேட்டதை வைத்து வாசிக்கிறேன் என்றார். அப்போது என்னிடம் அநிருத்தா என்ற ஹார்மோனிஸ்ட் ஒருவர் இருந்தார். தற்போது பிரபலமாய் இருக்கும் தும்பாராஜா என்ற ரிதம் பிளேயரின் தகப்பனார். அவர்தான் எனக்கு முதலில் சென்னையில் ஆர்கெஸ்ட்ராவில் பாட வாய்ப்பளித்தவர். அவரை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு இவரை எப்படி Contd....
-
அவர்களின் அண்ணன் பெயர் பாஸ்கர். இவர்கள் மூவரும் வந்திருந்தனர். அறிமுகம் எல்லாம் முடிந்த பின்னர் இளையராஜா, ராஜாவிடம் நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள் எனக் கேட்டேன். ஹார்மோனியம் வாசிக்கிறேங்க அப்படின்னு சொன்னார். அங்கே இருந்த ஹார்மோனியத்தைக் கொடுத்து ஏதாவது வாச்சியுங்கள் என்றேன். அவர் டாக்டர் சிவாவின் லராஸ் தீம்ஐ அப்படியே ஒரு கைகளில் அநாயாசமாய் வாசித்தார்.
எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. மேற்கத்திய சங்கீதம் ஏதும் கற்றுக்கொண்டீர்களா எனக் கேட்டதற்கு contd...
-
மூவரும் வந்தார்கள். ராஜா. அப்ப அவ்ர் பேரு ராஜய்யா, அவரது தம்பி பெயர் அமர் சிங்,
-
இளையராஜா யாரென எனக்குத் தெரியாது. நான் சென்னை வருமுன் எனக்கு பாரதிராஜா எனக்கு நல்ல நண்பர். அவர் ஒருநாள் என்னிடம் எங்கூர்காரங்க ஒரு மூணு அண்ணன் தம்பிக இருக்காங்க, அவர்களின் அண்ணன் கம்யூனிஸ்ட் பார்ட்டிக்காக பாடல்கள் பாடுபவர். அவர்களுக்கு இம்மூவரும் இசயமைத்து உதவி செய்தவர்கள். அவரது அண்ணன் திடீரென இறந்துவிட்டார். அதனல் அம்மூவரும் சென்னைக்கு வருகிறார்கள். உனது இசைகுழுவில் இவர்களை பயன்படுத்த முடியுமா எனப்பார் எனச் சொன்னார். நானும் அனுப்பி வை என்றேன். அப்போது நான் ஒரு இசைக்குழு வைத்திருந்தேன். cont..
-
Somebody please translate this to Tamil
@write2rama if he gets Bharat Ratna, it would be nominated by Tamil Nadu govt. AP can't recognize such great personalities until someone else recognizes. Thank God , Rahman was not born in AP.
mkothuri 6 months ago 5
@mkothuri Absolutely. We guys from AP don't know how to recognize Heroes... manalo manam kottukoni chastaam "Itanu Telangana vaadaa .. Andhra vaadaa" ani... !! I always believed - SPB being a Telugite is a boon to us... but a curse to him...!!!
Good that at least Tamilians own him ... who knows it might fetch the highest award because of that..!!!!! I wish so..!!!!
rcmadiraju 5 months ago 3