Arignar Anna Speech
Top Comments
All Comments (78)
-
பகுதி 5:
நாம் இந்தியாவை முழுமையாக நேசித்தோம் ஆனால்
அவர்கள் நம் தமிழர்களை இந்தியர்களாக எண்ணவில்லை
ஏன் மனிதர்களாய்கூட எண்ணவில்லை.
இலங்கை தமிழர்களின் எதிரி, ஆனால்
இந்தியா தமிழர்களின் துரோகி
-
பகுதி 4:
இது பிரிவினைவாதமோ இல்ல இந்திய இறையாண்மைக்கு எதிரானதோ இல்ல இந்தியாவுக்கு எதிரானதோ அல்ல.
பாக்கிஸ்தானுக்கும் தமிழனுக்கும் என்ன பகை,
தமிழன் எதற்க்காக பாக்கிஸ்தானை ஜென்ம எதிரியாக பாவிக்க வேண்டும்
இதுவரை பாக்கிஸ்தான் ஒரு தமிழர்களையாவது தாக்கியது உண்டா, நமக்கும் அவர்களுக்கும் எதாவது எல்லை பிரச்சனையா
நாம் ஏன் அவர்களை பகையாக எண்ண வேண்டும், எண்ண காரணம், எதற்க்காக, யாருக்காக இந்தியாவுக்காக தோழர்களே
நாம் இந்தியாவை முழுமையாக நேசித்தோம் ஆனால்
அவர்கள் நம் தமிழர்களை இந்தியர்களாக எண்ணவில்லை.
-
பகுதி 3:
6. தமிழளை பாதுகாக்க தெரியாத இந்திய கூட்டாட்ச்சியை விட்டு தமிழன் விடுபட வேண்டும் -- நம் வரி பணத்தில் நமக்கு என்று முப்படை அமைத்து நம்மளை பாதுகாத்துகொள்ள முடியும் ஏன் தில்லி வடவர்களிடம் தமிழன் கையேந்த வேண்டும்?
7. தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட தில்லி அரசாங்கம் தடை பிறப்பிதுள்ளது -- தமிழ்நாடு உண்மையில் விடுதலை அடைந்துவிட்டடதா **வடநாட்டவர்களுக்கு வெள்ளையனிடம் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது, !!என்று தமிழனுக்கு வடநாட்டவர்களிடம் இருந்து விடுதலை?
-
பகுதி 2:
4. இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை நாயயை சுடுகிறமாதிரி சுட்டு தள்ளுகிறான் ஆனால் இந்த எச்சகல இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது,
5. சாவுறது தமிழன்தானே இதே ஒரு சேட்டோ இல்ல மார்வாடியோ இல்ல ஒரு வட இந்தியனோ செத்திருந்தால் இந்தியா இலங்கையை வன்மையாக கண்டித்திருக்கும், எ-டு ஆஸ்திரேலியாவில் வடவன்கள் அடித்ததற்கு என்ன ஒரு ஆர்ப்பாட்டம் தமிழன் உயிர் மட்டும் அவ்வளவு மலிவா போய்விட்டது.
-
பகுதி 1:
தமிழர்கள் நாம் இந்திய அரசாங்கத்துக்கு செலுத்தும் வரி (எ) கப்பத்தை முதிலில் நிறுத்த வேண்டும்.
1. நாம் செலுத்தும் வரி பணத்தை வைத்து கொண்டு இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள்,
2. இந்திய தேர்வுகள் அனைத்தும் இந்தி, ஆங்கிலத்திலேயே நடத்தபடுகின்றன -- அப்ப தமிழர்களன் அல்லாம் வந்தேறியவர்களா, நாடற்றவர்களா, இல்ல அனாதைகளா
3. நம் வரிபணத்தை இலங்கைக்கு வாரி வழங்கி அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க உதவி புரிகிறார்கள்.
-
தமிழர்களாகிய நாம்
நம்மையும்,
நம் மொழியையும்,
நம் உரிமையும்
பாதுகாக்க வேண்டுமானால்
வடவன் ஆதிக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும்.
அது இந்தியா என்னும் கூட்டாட்சியில் இருந்து விடுபட்டால் மட்டுமே நாம் அடைய முடியும்
இன்று நம் வரிபணத்தை தில்லி கயவர்களிடம் கொடுத்துவிட்டு,
நம் மீனவர்களை காப்பாற்ற அவர்களிடம் கெஞ்சி கொண்டிருக்கும் அவலநிலையில் உள்ளோம்
-
FYI 2,
He was a great orator
Let me now narrate the following interesting information on Dr. C. N. Annadurai.
Once in Yale University, USA,
the following question was posed to the silver-tongued personality by a native speaker of English:
Can you construct a sentence in English by using because three times in it?
The instantaneous response from Dr. C. N. Annadurai was:
"No sentence ends in because, because, because is a conjunction "
-
Hi guys
FYI,
C. N. Annadurai, Chief Minister of the Tamil Nadu.
An estimated 15 million people attended his funeral in 1969.
Still stands as a record in The Guinness Book of World Records.
Anna's great speech in parliament saved india from Hindi being the national language of India...If not for Anna all indians would have spoken hindi and all other languages would have been extinct...
snat85 3 years ago 24
Nicely said...
tamilvengai 3 years ago 8