நீ என்னை
முதன்முறையாக முத்தமிட்ட
செம்பருத்திச் செடிக்கரையிலும்
வாங்கித்தந்த கொலுசுகளிலும்
அன்று நடந்ததை நினைவூட்டும்
கசங்கிய சேலையிலும்
நாம் சேர்ந்து சென்ற
இடங்களிலெல்லாம்
வீசிக்கொண்டிருக்கும் காற்றிலும்
இன்னும் எதிலெல்லாமோ
நீ எனக்குத் தெரிகிறாய்.
ஆனால் நாம் நேரில்
சந்தித்துக்கொள்ளும்போது மட்டும்
தொலைந்து போகிறாய்.
என்னை மறந்துவிடு
நினைகத்தே எப்போதும்....
உன் மழலையை கொஞ்சும்போதும்
உன் மடியில் தாலாட்டும்போதும்
முத்தமிடும்போதும்........
நினைக்காதே ....
முடிந்தால் உன் மரணத்திற்குள்......
Chenna06 1 week ago
lovely actress.evergreen lovely
vvaidhekivathalan 2 months ago
lovely actress Nadhiya...Looks great in a very simple costume...Can watch her songs over and over n number of times
pkarthikayini 3 months ago
துக்கத்தின் அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும் ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...
கோப்பாய் பகீர் தேவகாந்தன்
mathankanthan 3 months ago 2
I HATE INDE
sltenoo 3 months ago
ஏனிந்த காதல் இன்னும் எண்ணம் தடை போடுமா
என் பாடல் கேட்டபின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது இன்று வந்தசோதனை
மெளனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத் தெடி வந்தேன் உண்மை சொல்லவேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்?M.V.T.S
MrSivagumar 6 months ago 2
வெள்ளி நிலவை கட்டி இழுக்கும் உன் கார்மேக கூந்தலில் தொலைந்து விடவா?
மெய்யான காதலை சொல்லும் உன் கண்களில் மறைந்து விடவா?
அல்லது
வெண்ணிற விடியலை காணும் வரை உனது மடியில் தலைசாய்த்து
கொல்லவா ?…
MrSivagumar 6 months ago
S.JANAKI AMMA HAD RENDERED THE SONG AT HER BEST.
MrSrikanthraja 6 months ago
சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
table9876 1 year ago
this is true. i love this song............
nashfa100 1 year ago