உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்..
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்??
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது? என் பயணம் அது!!
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நாம் பாவம் இல்லையா??
விதி கண்ணாமூச்சி விளையாட நம் காதல் பொம்மையா?? BY:ஜீவி நாகலிங்கம்
All Comments