மகத்துவமோங்கும் வசனங்களாம் குர் ஆனிலே, அதில் -
மாநபிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவையாம் மன்ஜிலிலே -இதை (வீடியோ)
பார்ப்பவரெல்லாம் நம்மை கேட்கிற காலத்திலே, அதிக
பொருளுறைக்கும் மொழியாம் மாநபிகளின் மொழியிலே, அதை -
பதித்து வைத்தாராம் கன்ஜ் என்ற கிதாபிலே, இதில் -
பாருங்களேன் ஒன்றாம் பாகத்திலே, இந்த -
ஹதீஸின் பக்கமாம் நூற்றுப் பன்னிரெண்டிலே, படித்து -
பார்த்தவர்கள் கூறுவார்களாம் என்ன அதிசயமே
Link to this comment:
All Comments (0)