கேரளா மாநிலம் மூழியாறு ஊரில் உள்ள மின்சார வாரியத்தில் பணிபுரியும் 11 ஊழியர்கள் தங்களுடன் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார்.. அந்த தூக்கத்தை விசாரிப்பதற்காக 11 பேரும் கழுகுமலை அருகே உள்ள இறந்தவரின் சொந்த ஊருக்கு டாடாசுமோவில் நேற்று இரவு கிளம்பி வந்துள்ளனர்.கார் சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூர்-பருவக்குடி இடையே வரும் பொழுது தீடீரென நிலை தடுமாறி குப்பற கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது.
Link to this comment:
All Comments (0)