Alert icon
We're changing our privacy policy. This stuff matters.  Learn more  Dismiss

புற்றிள்வாள் அரவும் - Ilayaraja's Thiruvasakam in Symphony

Loading...

Sign in or sign up now!
28,952
Loading...
Alert icon
Sign in or sign up now!
Alert icon

Uploaded by on Jul 24, 2008

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

அம்மநாம் அஞ்சு மாறே.
அம்மநாம் அஞ்சு மாறே.

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

Category:

People & Blogs

Tags:

License:

Standard YouTube License

  • likes, 2 dislikes

Link to this comment:

Share to:

Top Comments

  • god gives ilayaraja. he gives us.

  • Thanks for the Lyrics..wonderful work

see all

All Comments (33)

Sign In or Sign Up now to post a comment!
  • Tears ... 

  • Thiruvasagam and thavaram is mostly based on the Chidambaram temple

    the words thillai,ambalam ,ponnambalam and chitrambalam refres to Chidambaram and kuthan refres to natraja

  • Whenever I listen to this divine song I have tears.. Raja raja than... Manickavasagar varthayil urukkugirar, nam raja isaiyile nammai urukkugirar.. Long live Raja and his works!!!

  • @caprismart நண்பா நான் திருவாசகம் படித்ததில்லை, ஆனால் இந்த வரிக்கு அர்த்தம் "உயிர்களை மாய்க்கும் கொடூரன் கைகளில் இருக்கும் வாளினை அஞ்சேன்" என்பதே பொருள்.

  • புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! அரவு என்றால் பாம்பு......... பிழையை சரி செய்யலாமே?

  • wow... wt a great composition and voice... raja sir is a legend...:

  • wow... wt a great composition and voice... raja sir is a legend...:

  • we never forget his service to our indian music

  • சார் நீங்கள் நூறு ௦௦ வருஷம் வாழனும்

    ஜனனி ஜனனி போல ஒரு பாட்டு மீண்டும் வேண்டும்

    மீண்டும் ஒரு கீதாஞ்சலி வேண்டும்

    மீண்டும் ஒரு ரமண மாலை வேண்டும்

  • சார் நீங்கள் நூறு ௦௦ வருஷம் வாழனும்

    ஜனனி ஜனனி போல ஒரு பாட்டு மீண்டும் வேண்டும்

    மீண்டும் ஒரு கீதாஞ்சலி வேண்டும்

Loading...

0 / 00Unsaved Playlist Return to active list
    1. Your queue is empty. Add videos to your queue using this button:
      or sign in to load a different list.
    Loading...Loading...Saving...
    • Clear all videos from this list
    • Learn more