Sri Saikala writes a prayer song on Shirdi Sai baba
ரங்க ரங்க ரங்கனென்று
பாண்டு ரங்க ரங்கனை
ஷிர்டி சாய் ரங்கனாய்
ஷிர்டி சாய் ரங்கனை
பாண்டு ரங்க ரங்கனாய்
அங்கமெல்லாம் மண்ணிலிட்டு
பங்கமின்றி பவ்யமாய்
வணங்கி தினமும் சேவித்தால்
பொங்கும் அவன் அருளுமே
மங்கும் நமது துயருமே
ரங்க ரங்க ரங்கனென்று
திருவரங்க ரங்கனை
ஷிர்டி சாய் ரங்கனாய்
ஷிர்டி சாய் ரங்கனை
திருவரங்க ரங்கனாய்
அங்கமெல்லாம் மண்ணிலிட்டு
பங்கமின்றி பவ்யமாய்
வணங்கி தினமும் சேவித்தால்
பொங்கும் அவன் அருளுமே
மங்கும் நமது துயருமே.
ரங்க ரங்க ரங்க ரங்கா
பாண்டு ரங்க ரங்க ரங்க ரங்கா
திருவரங்க ரங்க ரங்கா
ஷிர்டி சாய் ரங்க ரங்கா .
http://srisaikala.blogspot.com/
subbu thatha sings in Raag Bhimplas.
Link to this comment:
All Comments (0)