கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி எசு.பி.எசு ஆசுத்துரேலியா எனும் ஊடகம் 'மலேசிய இந்தியர்களின் எழுச்சி' எனும் செய்திப்படத்தை தனது இணையத்தளத்தில் வெளியிட்டது. ஒளிப்பட நிருபர் டேவிட்டு ஒசே என்பவர் மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலைகளையும், எழுச்சிப் போராட்டங்களையும், சிறுபான்மை எனக் கருதப்பட்ட இந்திய சமுதாயம் மலேசிய அரசியலையே புரட்டிப்போட்ட நிகழ்வுகளையும் கீழ்காணும் செய்திப்படங்களில் சித்தரிக்கிறார்...
Link to this comment:
All Comments (0)