அற்புதமான பாடல். உணர்வுகள் மற்றும் உற்சாகம் யதார்த்தம் ஆகியவற்றை வெளிபடுத்தும் பாடல். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் முன்னேற்றத்திற்கு துண்டுகோலாக அமைகிற பாடல்.
இளையராஜாவின் இனிமையான கிராமத்து இசை மற்றும் மலேசியா வாசுதேவனின் கணிர் குரல்வளம் காலத்தால் அழியாதவை. வாசுதேவன் மறைந்தாலும் அவருடைய பாடல்கள் என்றென்றும் நினைவில் நிற்பவை.
அற்புதமான பாடல். உணர்வுகள் மற்றும் உற்சாகம் யதார்த்தம் ஆகியவற்றை வெளிபடுத்தும் பாடல். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் முன்னேற்றத்திற்கு துண்டுகோலாக அமைகிற பாடல்.