Uploaded videos
1-10 of 60-
இராவணன் இராமன் ஒரு ஒப்பீடு...........
Arulan78
79 views
இதிகாச இராவணன் இராமன் கதையோடு இது ஒரு ஒப்பீடு...காதலுக்காய் கவரப்பட்ட சீதையின் மூலம் அரக்கனாய் ஆக்கப்பட்ட அன்றைய இராவணன் பழிவாங்கலுக்காய் யுத்ததிற்கு அழைக்க கவரப்பட்ட சீதைய...
-
தெருவெங்கும் தமிழோசை கேட்கும்......
Arulan78
47 views
-
அவசர உலகில் ..
Arulan78
43 views
அவசர உலகில் தவறவிடப்படும் இசை ரசணைகள்.. விஞ்ஞான வருகையின் பின்னால் சிறிதாக கைது செய்யபடுகிறது கைபேசி வழி
-
தேசத்தின் குரலும் தமிழீழமும்..
Arulan78
92 views
நீ நடந்த வழி தன்னை
நின் நினைவாக விட்டுச் சென்றாய்
நாம் தொடர்ந்து வர
-
கண்ணுக்குள்ளே வைத்து..
Arulan78
226 views
கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை
மண்ணுக்குள்ளே விதைத்தோம் - அந்த
புன்னியர் நெஞ்சினிலே பூத்ததோர் கனவினை
எண்ணத்திலே வளர்த்தோம்
கல்லறை வாழ்ந்திடும் வல்லவரே - உமை
க...
-
நீராடிய குளமில்ல! நிழலாடிய வனமில்ல
Arulan78
195 views
நீராடிய குளமில்ல நிழலாடிய வனமில்ல
விளையாடிய ஊரும் இல்ல போராடிய நாடும்.இல்ல
அத்தனையும் பொய்யா இங்க போனதடா
என் ராசாதி ராசா
ஆராத ரணமா இன்று ஆனதடா
ஊரெல்லாம் தீப்புடிச...
-
எம்மை நினைத்து யாரும்...
Arulan78
4,613 views
காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது...
-
ஓரிரண்டு பேருக்குள்ளே....
Arulan78
666 views
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்
...
-
சின்ன சின்ன கூடு கட்டி...
Arulan78
178 views
சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர்பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய
காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும்
செய...
-
சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு
Arulan78
38 views
தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவி...
Advertisement










Play all(60)