Sort by time | Sort by thread (beta)

Link to this comment:

Share to:

All Comments (115)

Sign In or Sign Up now to post a comment!
  • After prophet mohammed (saw),many fodge nabi and this kind of P.J. came and left.Good imaan muslims peoples better keeping their imaan strong,if come any doubt their quran and hadish are solve the problem.

    I am not following any P.J or somebody else,quraan is a my way!

  • comedy pj is always a comedy piece. he should face the judgement day. only allah should help him

  • Comment removed

  • i do not like both argumunt,because quran and hadeeh enough for knowledge people,ponkada neenaglum onga vadamum,

  • ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.

    (ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)

    கப்ரை பூசுவதும் , அதன் மீது கட்டிடம் எழுப்புவதும் , அதன்மீது அமர்வதும் , எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.

    (ஷாஃபி மத்ஹப் நூல் : அல்முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)

  • @valifarsangam Brother, உங்கள் ஆதாரங்களை வைத்து விளங்குவது என்னவென்றால். நீங்கள் எதை மறுக்கிரீர்களோ அவர்ற்றிட்கு குரானிலோ அதீசிலோ எந்த மறுப்பு ஆதாரமும் இல்லை, அதனால் தான் நீங்கள் முஹத்தபையும், ரத்துல் முக்தாரையும், ஹிதாயவையும் ஆதார நூலக காட்டி இருக்கிறீர்கள் போல் தெரிகிறது. குரான் அஹதீஸ் குஞ்சுகள் இன்று மதப் நூல்களுக்கு மரியாது மத்ஹப் வாதிகாலுக்கு ஒரு சிறு வெற்றிதான்.

  • மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு : பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும்.

    (ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836.)

    (பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ர) அவர்கள் ‘உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது (35: 22) மற்றும் ” உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது ” (27 : 80) ஆகிய வசனங்களை காட்டி மறுத்துள்ளார்கள்.

    (நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836)

  • "

    ‎((நபிமார்கள் மற்றும் அவ்யாக்களின் பொருட்டால் வஸீலா தேடுவது கூடாது!))

    ஒருவன் ”இன்னாரின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் பொருட்டால்” என்று தன்னுடைய துஆவில் கூறுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் படைத்தவனிடத்தில் படைக்கப்பட்ட பொருளுக்கு எந்த அதிகாரமும் இல்லை

    (ஹனஃபி மத்ஹப் நூல் : ஹிதாயா பாகம் : 4 பக்கம் : 459)

  • @valifarsangam Brother, ஹனபி நூல் உங்களுக்கு எப்போது ஆதார நூலக மாறியது???? ஆச்சரியம்! :

  • @valifarsangam உமர் (ரலி) அவர்கள் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது, மலை தேடி தோலும் தொழுகையின் பின் துஆ செய்யும் பொது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கண்டதும் அல்லாவிடம், "யா அல்லா நபி அவர்கள் இருந்திருந்தால், அந்த நபியின் பொருட்டால் உன்னிடம் கேட்டிருப்போம், இன்று அவர்களின் குடும்பத்தார் இருக்கிறார்கள் அவர்களின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறோம்".. என்று சொல்லி துஆ கேட்டதாக புகாரியிலே ஒரு அதீஸ் வருகிறது, (பக்க பாகங்களை உங்கள் (திறமையுள்ள ???) ஆலிம் களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்)

  • சொன்ன பதிலையும் சேர்த்து போடுப்பா? உங்க படமெல்லாம் அப்பாவி பாமர மக்களிடம் காட்டுங்க, refer to my channel for full Speech of this இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும் (Akurana) youtube.com/watch?v=10itC_gYFi­Q&list=PLF90859FE644EF356&inde­x=21&feature=plpp

  • @fazrin123 கேட்ட எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், நான் கேள்வி கேட்க முடியாதபடி என்னை user block செய்து விட்டு, இப்போ இவர் எனக்கு கமெண்ட் வைக்கிறார். கேவலமா இல்ல?

  • Comment removed

  • @MrRIYASRAWABI அது பீ ஜெ வினால் எடிட் செய்யப்பட்டு வெளியாக்கப்பட்ட CD அதில் உண்மை இல்லை. இன்று அதே அகுரனையில் பீ ஜெ வை மக்கள் வெறுக்கிறார்கள். பீ ஜெ. பீ ஜெ, என்று அன்று அலைந்தவர்கள் இன்று அவன் பொறு பொய்யன் என்பதை அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். மேடையில் ஆதாரமில்லாத விடயங்களை சொல்லி மாட்டிகொண்டு, பதில் சொல்ல முடியாமல் லேப்டாப்பை கடைசிவரை தட்டி தட்டி, தான் பேசாமல் தனக்கு பதிலாக பாக்கரை 15 நிமிடங்கள் பேச வைத்து, பின்பு மேடை கல்மரியால் நிரம்பியதும் தப்பி ஓடி விட்டான்.

  • Comment removed

  • @MrRIYASRAWABI நான் ஒரு கப்ரு வணங்கி என்றால், ஏன் என்னிடம் தப்லீக் ஜமாஅத் பற்றி சொல்லுகிறீர்கள். அல்லது நான் ஒரு தப்லீக் வதி என்றல், என்னை ஏன் கப்ரு வணங்கி என்று சொல்லுகிறீர்கள். ஒரு MRI ஸ்கேனிங் ஒன்று எடுத்து கொஞ்சம் மூளையை check பண்ணிகொள்ளுங்கள். அடித்து விரட்டப்பட்ட பீ ஜெ மீண்டும் இலங்கை செல்ல முடியாது. முஸ்லிம்களுக்கு பன்றி தடை செய்யப்பட்டதுபோல் இலங்கையருக்கு பீ ஜெ வை தடை செய்யப்பட்டுள்ளது.

    பீ ஜெ மத்ஹாப் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே போகிறது.

  • @MrRIYASRAWABI நான் ஒரு தவ்ஹீத் வாடி என்று மரப்ப பெசினவர்களே இன்று தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடு என்று சொல்லி அதை விட்டு வெளிஎரிக்கொண்டும், அதை அதிர்த்து கொண்டும், இவ்வளவு நாள் அதில் இருந்ததற்காக இஸ்திஃபார் செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஒருவனை ஒருவன் மேடை போட்டு திட்டிக்கொண்டும், ஏசிக்கொண்டும் இருக்கிறார்கள். (செம கொமடிபா). மொதல்ல சொல்லு இலங்கையின் எந்த தவ்ஹீத் பிரிவை பற்றி நீ பேசுற என்று?

  • Comment removed

  • @MrRIYASRAWABI கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை, என்று சொல்லி, தங்களுக்கு தாங்களே,  சமாதானம் சொல்லிக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ஒரு சவால் , இன்று ஒன்றாக இருப்பவர்களும், இன்னும் கொஞ்ச காலத்தில் பிரிந்து ஒருவருக்கு ஒருவர் சவாலும், எசிப்பெசியும் கொள்வார்கள். இன்ஷா அல்லா அயாத்தொடு இருந்தால் நீங்களே பார்ப்பீர்கள். ஏன் என்றால் இது அல்லாவின் வாக்கு, "வழிகெட்டவர்கள் நாளுக்கு நாள், பிரிந்து கொண்டே செல்லுவார்கள்". இதை யாரால் மாற்ற முடியும்.

  • @MrRIYASRAWABI பீ ஜெ அகுரனையில் பொய் சொல்லிவிட்டு, இலங்கையில் இருந்து முத்திரைய்யோடு வெளியானது தவ்ஹீத் வெற்றிபெற்றதாலோ?

  • Comment removed

  • @MrRIYASRAWABI WIN TV யில் பீ ஜெ சொன்னது பொய்யென்று நீயே வாக்கு மூலம் குடுத்துட்டே பார்த்தியா. "புத்தர்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்றுகிறான் என்பதற்காகத்தான் தன்னை நாடு கடத்தினார்கள்" என்று பீ ஜெ சொன்னது உண்மையா ? அல்லது "கப்ரு வணங்கிகள் பீ ஜெ வை கொலை செய்வார்கள்" என்ற பயத்தில் அவனை ராஜ மரியாதையோடு அனுப்பி வைத்தார்கள் என்று நீ சொல்லுவது உண்மையா ? எது BROTHER உண்மை? மொத்தத்தில் எல்லாமே பொய்யடா. இதே மாதிரி தான் இவர்கள் குரான் ஹதீஸ் சொல்லுவதும். (எச்சரிக்கை : பொது மக்கள் ஜாக்கிரதையாக இருங்கள்).

  • @MrRIYASRAWABIஅகுரனையில் என்ன நடந்தது என்று வின் டிவியில் பீ ஜெ கேட்கப்பட்டது. அதற்கு: "இலங்கையில் எல்லா இடங்களிலும் நிகழ்சிகள் ஒழுங்காக நடந்தன. அகுரனை என்ற இடத்தில், நடந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்றால், அந்த நிகழ்ச்சியின் இறுதியில், ஒரு புத்த மதத்து பிரமுகர் ஒருவர் பகிரங்கமாக இஸ்லாத்தை தழுவினார், அது அந்த நாட்டுக்கு பொருந்த வில்லை. அதனால் பீ ஜெ என்பவர் புத்தர்களை எல்லாம் இஸ்லாத்துக்கு மாற்றுகிறார் என்று, அந்த அரசாங்கம் என்னை நாடு கடத்தியது", என்று பொய்யன் பீ ஜெ சொன்னான், இது நடந்ததா?

  • Comment removed

  • @MrRIYASRAWABI அப்போ பீ ஜெ பொய் சொன்னான் என்பத நீயே ஒத்துகிறே. (VERY GOOD). அனால் பீ ஜெ வின் வழக்கம் அது இல்லையே!!!. இல்லாதத எல்லாம் இட்டுகட்டி சொல்லும், பீ ஜெ ஏன் கப்ரு வணங்கிகலை இந்த விடயத்தில் மட்டும் காட்டி கொடுக்க வில்லை. ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் தேவை படுகிறது பார்த்தியா.

    அகுரனை நிகழ்ச்சியின் இறுதியில் எந்த புத்த மதத்து பிரமுகர் இஸ்லாத்துக்கு வந்தாராம்? அதை கொஞ்சம் நிருபியுங்களேன், PLEASE?

  • Comment removed

  • @MrRIYASRAWABI பீ ஜே WIN tv யில் இலங்கையில் நடந்தது என்ன என்று? ஒரு நிகழ்ச்சி செய்தான் அதை முழுசா பார்த்துட்டு வா பிரதர். உண்மை விளங்கும்.

  • Comment removed

  • @MrRIYASRAWABI ஆகா மொத்தத்துல நீ சரியாய் தவ்ஹீத் ஜமாஅத் விடயங்களை கூட அறிந்தவன் இல்லை போல் தெரிகிறது. கொஞ்சம் உங்கள் தவ்ஹீத் குஞ்சுகளை கேளுங்கள் சொல்லுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா இல்லையா? என்று. அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்க வில்லை என்றால், நீ எப்படி அன்று சொன்னே, "கப்ருவனங்கிகலான நாங்கள் பீ ஜெ வை கொலை செய்ய முயன்றதை, பீ ஜெ மறைத்து, கப்ரு வணங்கிகளின் மனத்தை காப்பாற்றுவதட்காக தான் WIN TV யில் அப்படி sonnaar" என்று. என்ன செல்லம் மாத்தி மாதி பேசுறே, பீ ஜெ வை பின்பற்றுவதன் விளைவோ?

  • Comment removed

  • @MrRIYASRAWABI அகுரனை நிகழ்ச்சி CDயில் இதை உங்களால் காட்ட முடியுமா? பீ ஜெ சொன்னது அப்படியே கேட்டு விட்டு இஸ்லாத்திற்கு வருவதற்கு, இலங்கையில் உள்ள புத்தர்களுக்கு தமிழ் தெரியாது. சொல்லும் பொய்யை யாவது ஒழுங்காக சொல்ல வேண்டாமா. ஏற்கனவே இஸ்லாத்துக்கு வந்த ஒருத்தரை, ஏதோ அன்று பீ ஜெ வின் பேச்சை கேட்டு இஸ்லாத்துக்கு நுழைந்த மாதிரி காடிக்கொல்லுவதட்காக இப்படியான பொய்களை சொல்லும் இவர்கள், கேவலமானவர்கள். அன்று அகுரனையில் பீ ஜெ பேசியது, மத்ஹாப் சம்பந்தமான விடயங்கள், அதை கேட்டு ஒருவன் இஸ்லாத்துக்கு வருவானா? 

  • Comment removed

  • @MrRIYASRAWABI ஒரு விடயம் அவதூறு என்று நிருபிப்பதற்கு, அந்த விடயம் எப்படி சரியாக நடந்தது என்ற ஆதாரத்தை வெளியிட்டால் உண்மை விளங்கி விடும்.

    அகுரனை நிகழ்ச்சியின் இறுதியில் எந்த புத்த மதத்து பிரமுகர் இஸ்லாத்துக்கு வந்தாராம்? அதை கொஞ்சம் நிருபியுங்களேன், PLEASE?

  • Comment removed

  • @MrRIYASRAWABI ஆகா நான் பீ ஜெ ஒரு பொய்யன் என்று சொன்னதற்கு, நீங்களும் அதாரம் தந்து விட்டீர்கள். உங்கள் வாயாலேயே "அகுரனையில் எந்த புத்த மதத்து பிரமுகரும் மேடை ஏறி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று நீங்களே, அன்று பீ ஜெ Win TV யில் சொன்னது அப்பட்டமான பொய் என்பதை. உறுதி செய்து விட்டீர்கள். தேங்க்ஸ். அந்த வீடியோ கிளிப் என்னிடம் இருந்தது, இன்ஷா அல்லா, மீண்டும் ஒரு அலசு அலசி கிடைத்தால் உங்களுக்கு upload செய்கிறேன்.

  • Comment removed

  • @MrRIYASRAWABI தவ்ஹீத் இலங்கையில் எப்போதோ தோற்றுவிட்டது. இன்று இலங்கையில் தவ்ஹீத் சுமார் 12 கூட்டங்களாக பிரிந்துவிட்டது. அன்று தவ்ஹீடை தவறு என்று வெளியில் இருந்தவர்கள் தான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள், இன்று அதே தவ்ஹீதில் 15 20 வருடங்கள் இருந்தவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வழிகேடு என்று அவர்களே அதை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவா தவ்ஹீதீன் வெற்றி?. அன்று ஒன்றாக இருந்தவர்கள் இன்று மடை போட்டு ஒருவனை ஒருவன் திட்டியும் கேவலப்படுத்தியும் வருகிறார்கள் ர்கள். இனியா தவ்ஹீத் வெல்லப்போகிறது?

  • @MrRIYASRAWABI BROTHER நாங்கள் பேசிக்கொண்டு இருப்பது "தவ்ஹீத் ஜாமத்தை" பற்றி, நபி (ச) அவர்கள் போதித்த தவ்ஹீதை பற்றி அல்ல. இலங்கையில் தவ்ஹீதின் நிலை மிக நல்லதாகவே உள்ளது. அனால் "தவ்ஹீத் ஜமாஅத்" என்ற பெயரில், மக்களை வழிகெடுத்து கொண்டிருந்த கூட்டம் இன்று மங்கிகொண்டு வருகிறது. அதில் இருந்த உலமாக்களே இன்று அது வழிகேடு என்று, புதுப்புது இயக்கங்களை, ஆரம்பித்தும், அல்லது மீண்டு புத்தி தெளிந்து தங்கள் முன்னைய அமைப்புக்களுக்கு திரும்பியும் வருகிறார்கள். இந்த தவ்ஹீத் ஜமாஅத் இனி இலங்கையில் தலை தூக்காது.

  • Comment removed

  • @MrRIYASRAWABI தஹீத் இயக்கத்தை சேராத அனைவரையும் கப்ர் வணங்கிகள் என்று சொல்லுவதுஇவர்களது வாடிக்கையாகி விட்டது. அனால் இவர்களுக்கு தெரியாது, இவர்களையும் கப்ர் வணங்கிகள் என்பதாக காண்பித்து தான் வெளிநாட்டு அரபிகளிடம் பீ ஜெ & கம்பெனி பணம் வசூலிக்கிறார்கள் என்பது. ஒரு CDயை போட்டுக்காட்டி அதில் கேட்பவர்கள் அனைவரும் கப்ர் வணங்கிகள் அவர்களுக்கு பீ ஜெ விளக்கமளிக்கிறார் என்று அரபிகளை ஏமாற்றி தான் இவர்களுக்கு பணம் வருகிறது. பாவம் இந்த தவ்ஹீத் குஞ்சுகள். அரபிகள் பார்வையில் இவர்கள் முஷ்ரிக்குகள்.

  • Comment removed

  • @MrRIYASRAWABI பீ ஜெ வின் கொம்பனியில் கணக்கு பிள்ளையாக இருந்தால், ஒன்று நான் முனபிக்காக மாறவேண்டும், அல்லது தஜ்ஜாலின் ஒரு கையாளாக இருக்க வேண்டும். அவ்வளவு தில்லு முள்ளு நடக்குதுங்க. அரபிகளின் பணம் நல்ல விளையாடுதுங்க. ஒரு சந்தேகம், பீ ஜெ வுக்கு வரும் பணம், அரபிகள் BANKல் எடுக்க விரும்பால்மல் விட்டு வைக்கும் "வட்டி" பணமோ?(அல்லாஹு அஹ்லம்) ஏன் என்றால் அந்த பணம் உம்மத்தை பிரிக்கும் விடயங்களுக்கு தான் அதிகம் செலவு செய்யபப்டுகிறது. "நல்ல பணம் நல்லதுக்குதான் செலவழிக்கப்படும்" என்பது நல்லவர்கள் சொன்னது.

  • Comment removed

  • @MrRIYASRAWABI பீ ஜே உங்களுக்கு, "இவன் முனாபிக்", "இவன் கபிர்", "இவன் வழிகெட்டவன்" என்று முடிவு செய்யும் கலையை நன்றாகவே கற்று கொடுத்துள்ளான். சஹாபாக்களுக்கு கூட நபி (ச) அவர்கள் பட்டியலிட்டு சொன்ன முனபிக்களை தான் தெரியும், அவர்களைவிட சிறந்த தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, யார் முனாபிக் என்ற ஞானங்கள் திரு பீ ஜே வினால் நன்றாகவே தரப்பட்டுள்ளது. அடுத்தவர்களுக்கு அதை இதை சொல்லி சொல்லி கடைசியில் "தான் யார்" என்று தெரியாமலேயே கப்ரை அடையும் நிலை எந்த உண்மை தவ்ஹீத் வாதிக்கும் வரக்கூடாது. அல்லா பதுகப்பானாக ஆமீன்

  • Comment removed

  • Comment removed

  • @MrRIYASRAWABI ஹதீசில் வரும் ஒரு ராவியை பற்றி யாரவது ஒருவர் குறை சொன்னாலும், அந்த ஹதீஸை லஹீப் என்று ஒதுக்குகிறோம். ஆனால் இந்த பீ ஜே வை பற்றி அவனோடு இருந்தவர்கள், இவனைபற்றி அறிந்தவர்கள் 100 கணக்கானவர்கள் சொன்னாலும், "இல்லை, இல்லை அவர் நல்லவர்" என்று சொல்லும் தவ்ஹீத் குஞ்சுகள், இந்த பீ ஜே வை "தங்கள் சாமியாராக" ஏற்றுகொண்டுள்ளனரோ?

  • @MrRIYASRAWABI என்னை குட்டி தஜ்ஜால் என்று சொல்லுவது, நீங்கள் என்னை யார் என்றே தெரியாத நிலையில். ஆனால் பீ ஜே வோடு 20 வருடங்கள் ஒன்றாக இருந்தவர்கள். பீ ஜே ஒரு குட்டி தஜ்ஜால் என்று எப்போது சொல்லி விட்டார்கள்.

    பீ ஜே ஒரு பொய்யன், மோசடிக்காரன் என்பதை நிறையா ஆதாரங்களோடு நிரூபிக்கிறார்கள். பீ ஜே வை வலிப்படும் சிலருக்கு அது புரிவதில்லை. நபி (ச) சொன்னதுபோல் பேச்சில் சூனியம் இருக்கிறது, இவர்களும் அந்த சூனியத்தில் சிக்கியவர்கள் போல தெரிகிறது.

    லஹீபை ஒதுக்கும் நீங்கள், லஹீபான பீ ஜே வை ஏன் ஒதுக்குவதில்லை?

  • Comment removed

  • @MrRIYASRAWABI தமிழ் நாட்டில் உள்ள முக்கால் வாசி பெயர்கள், பீ ஜெ வை யாரென்று நன்றாக தெரிந்து வேயத்திருக்கிரார்கள், அது உங்களுக்கு தெரியாது போல் இருக்கிறது.

    மோசடி மன்னன், (ஆதாரத்தோடு). மார்கத்தின் பெயரால் "வசூல் ராஜா", "தொளுகைக்கே பள்ளிக்கு வாராத, உண்மை தவ்ஹீத் வாதி, தொழிலே செய்யாமல் பெரும் சொத்து சேர்த்திருக்கும் கில்லாடி. தனக்கு எதிரானவர்களை ஆள்வைத்து அடிப்பதில் KD .

    இவைகளும் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அறிந்து வைத்திருப்பவைகள் தான்.

    மொத்தத்தில் பீ ஜெ ஒரு பித்தலாட்டக்காரன்.

  • @nazhalal எதிர்ப்பில் வளர்ந்ததுதான் இந்த தவ்ஹீத் ஜமாஅத் உங்களைப்போன்ற ஹப்ருவணங்கிகளின் எதிர்ப்பு இல்லாமலிருந்திருந்தால் இந்த தவ்ஹீத் ஜமாஅத் இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது ஆகவே நீங்கள் எதிர்க்கவேண்டும் அவதூறுகளை அள்ளிவீச வேண்டும் உங்கள் முழு உழைப்பையும் இந்த தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும்

  • @MrRIYASRAWABI "இந்த தவ்ஹீத் ஜமாஅத்", "இந்த தவ்ஹீத் ஜமாஅத்" என்று எந்த தவ்ஹீத் ஜமாஅத்தை சொல்லுகிறீர்கள்? intJ வா? tntj வா? sltj வா? actj வா? சலபுச்சாலிஹீனா? ஜமாதுல் முஸ்லிமீனா? etc . etc . எதப்பா இன்று தவ்ஹீத் ஜமாஅத்? அதுதான் இன்று பிரிந்து கொண்டே போய்க்கொண்டு இருக்கிறதே. இடையாட வரச்சி என்று சொல்லுவது.

    தப்லீக் ஜமாஅத்தினர், கப்ர்களை வணங்குவதில்லையே! உங்களுக்கு இன்னும் உலக அறிவே சரியாக இல்லை போலே இருக்கிறது.

  • @nazhalal நீ எந்த தவ்ஹீத் ஜமாஅத்தை கழுவி குடித்துகொண்டிருக்கிறாயோ அந்த தவ்ஹீத் ஜமாஅத்தைதான் நான் சொல்லிகொண்டிருக்கிறேன். அடுத்து தப்லீக் ஜமாஅத்தினர் கப்றுகளை வணங்குவதில்லையா????? முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் பழமொழி கேள்விப்பட்டதுண்டு ஆனால் நீ ஒரு பெரிய யானையை அல்லவா சோற்று பாத்திரத்தில் மறைக்கபார்க்கிறாய்

  • @MrRIYASRAWABI மொதல்ல நீங்கள் எல்லோரும் கலந்துரையாடி, எந்த தவ்ஹீத் ஜமாஅத் சரியானது என்று ஒருமுடிவுக்கு வாங்கடா. அதுக்கு அப்புறம் அடுத்த ஜமாத்களை பற்றி பேசுங்கடா. நீங்களே இன்னும் அடிச்சி முட்டிக்கிட்டு இருக்கிறீங்க, உங்களுக்கு என்ன த்குதிடா இருக்கிறாது அடுத்தவங்களை விமர்சிப்பதற்கு. தப்லீக் ஜமாஅத் எந்த கபுரை வணங்கினார்கள்? என்று கேட்டால், ஆதாரத்தை காட்டாமல். முளு பூசனிக்க, சோறு, யானை என்று ஒளறி இருக்கிறாய்.நீங்கள் உதாரணம் காட்டுவது எல்லாம் பன்றியை தானே, இந்த தடவை யானையை உதாரணம் கட்டி இருக்கே?

  • Comment removed

  • @MrRIYASRAWABI அவனுக்கு, இவனுக்கு முழு உலகத்துக்கும் தெரியட்டும். உன்னால் அதை நிரூபிக்க முடியுமாக இருந்தால் நிருபி. இல்லாட்டி சும்மா பொத்திக்கொண்டு இரு. பீ ஜெ வழிகெட்டவன் என்பதும் முழு உலகத்துக்கும் தெரிந்த விடயம் தான், ஆனால் நீ ஒத்து கொள்ள மாட்டேன் என்கிறியே. ஆதாரத்தோடு நிரூபித்தாலும் ஒத்து கொள்ள மாட்டீங்க. ஆனால் அடுத்தவர்கள் விடயத்தில் எவன் எத சொன்னாலும் அப்புடியே நம்பி, "கப்ரு வணங்கி", "முனாபிக்", "வழிகேடு".என்றெல்ல அடுக்கி கொண்டே போவிங்க. போங்கடா போக்கத்தவனுங்களா!!

  • Comment removed

  • @MrRIYASRAWABI பார்த்தியா நீயே உன்னை மடையன் என்று நிரூபிக்கிறாய். "முஸ்லிம்களை மேடைபோட்டு திட்டுகிறீர்கள்" என்று சொன்னது "தவ்ஹீத்" ஜமாஅத் என்ற பெயரில் பல பிரிவுகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் திட்டிகொல்லுவதைதான். "நாங்கள் மேடைபோட்டு ஏசுவது முனாபிக்குகளை" என்று சொல்லுகிறாய் அப்படி என்றால் "தவ்ஹீத் ஜமாஅத்" ஆகிய உங்களுக்குள் தான் முனாபிக்குகள் இருக்கிறார்கள் போல் இருக்கிறது.

    உங்களில் யாரடா முனாபிக்?

  • Comment removed

  • @MrRIYASRAWA கிருக்கனாடா நீ? முதல்ல என்னை ஒரு ஹிந்து என்றாய், பின்னாலே கப்ரு வணங்கி என்றாய், இப்போ தப்லீக் காரன் என்கிறாய், முட்டாள்!! தப்லீக் காரன் 40 நாள் 4 மாதம் போனதும் பக்கத்து வீட்டு காரன் அவன் மனைவிய பார்துகிர்றான் என்றால். உங்க ஜமாஅத்த சேர்ந்த எத்தனையோ சகோதரர்கள் வருடக்கணக்கில் வெளிநாடுகளில் தொலில்புரிகிரார்களே, அவர்கள் மனைவிமார்களை உங்கள் ஜமாஅத் தலைவர்கள் கவனித்து கொள்கிறார்களோ?

    மாத சந்தாவும் வெளிநாட்டில் இருந்து வருகுது, இங்கு இரவுகளும் இன்பமாக கழியுது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

  • Comment removed

  • @MrRIYASRAWABI ஆஹ்! அதை ஒத்துக்கொள், நம்ம சமுதாயத்தில் எத்தனையோ பெயர் பொண்டாட்டிகளை வருடக்கணக்கில் விட்டுட்டு விளிநாடு பொய் சம்பாதிக்கிறாங்கள் இல்ல, அப்போ தப்லீக் காரன் தன் மனைவி பிள்ளைகளை விட்டுட்டு, தனக்கு வரும் வருமாததை விட்டுட்டு, தன் சொந்த பணத்தில் (அடுத்தவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தில் அல்ல) அல்லாஹ்வுக்காக வேண்டி போனா மட்டும் குத்தமா? வெட்கமா இல்ல உனக்கு?

  • Comment removed

  • "தப்லீக் ஜமாஅத் காரன் மனைவி மார்களை விட்டுட்டு போறான்" என்று குத்தம் சுமத்தினாய், அதற்கு, "தப்லீக் காரன் மட்டும் இல்ல உங்க ஜமாத்தில் உள்ளவர்களும் வருடக்கணக்கில் விட்டுட்டு தான் போய் இருக்கானுக" என்று சொன்னேன். அதற்கு நீ : "முழு முஸ்லிம் சமுதயதுளையும் தான் இப்புடி இருக்கானுக" என்று சொன்னாய், "அப்போ தப்லீக் காரன் மேல நீ சொன்ன குற்ற சாட்ட முழு சமுதாயத்துக்கும் சொல்லுகிறாயா?" என்று கேட்டதற்கு. ஒரு பதில சொல்லாம. "நீ எல்லாம் ஊர் ஊற போய் என்ன செய்ய போறே" என்று புதுசா எதையோ சொல்லுறே. கிருக்கநாடா நீ?

  • @nazhalal அடேய் ஹப்ருவணங்கி மொதல்ல போய் தமிழை நன்றாக கற்றுவிட்டு வா உனக்கு தமிழ் தெளிவா தெரியல அதனாலதான் பி.ஜே சொல்வதொன்றும் உனக்கு புரியல அரைகுறையா தமிழ் பேசும் உனக்கு நல்ல வார்த்தையெல்லாம் கெட்டவார்த்தையா புரியுது அதனாலத்தான் இணையத்தில் கிடந்து சங்கறுபட்ட கோழி போல துடிக்குற

  • @MrRIYASRAWABI கடைசியில் சொல்லுவதற்கு பதில் இல்லாத போது எல்லா தவ்ஹீத் ஜமாஅத் காரனுகளும் இப்புடி நொண்டி சாட்டுக்களை சொல்லிவிட்டு மெல்ல மாறிவிடுவாங்கல். இது வழமை தான் பிரதர். இண்டர்நாட்டில் TRANSLITERATION அடிப்படையில் TYPE செய்யும் தமிழில் சுத்த தமிழை எதிர் பார்க்கும் புத்தி சாலிகளும் இருக்கிறார்கள். பதில் சொல்ல முடியவில்லை என்றால் சும்மா பொத்தி கொண்டு போப்பா. நொண்டி சாட்டு சொல்லாமல். சஹாபாக்கள் விடயத்தில் பீ ஜெ சொன்னதுக்கு அதாரம் காட்ட முடியலையோ? !!!!!!!!

  • @nazhalal பெரிய அறிவாளி என்று நினைப்போ ? முட்டாள்தனமாக கேள்வி கேட்கும் உனக்கு பதில் வேற சொல்லணுமா?? நானும் இண்டர்நாட்டில் TRANSLITERATION அடிப்படையில் தான் டைப் செய்றேன் என்னவோ நீ மட்டும் அதிசயமாக இண்டர்நெட் உபயோகிப்பது போல எண்ணிக்கொண்டிருக்கிறாய் மடப்பயலே மொதல்ல போய் தமிழ் நன்றாக கற்று விட்டு வா

  • @MrRIYASRAWABI சஹாபாக்கள் விடயத்தில் பீ ஜெ இட்டுகட்டி சொன்னவைகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றதும், சொல்லுவதற்கு ஒன்றும் இல்லாமல், தமிழை காற்றுவா அது இது என்று SUBJECT டை திசை திருப்பாமல் விசயத்துக்கு வாப்பா. என்னுடைய்ய தமிழ் சரியா தவறா என்று உன்னிடம் யார் கேட்டது? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லடா. சஹாபாக்கள் "நபி (ச) எப்போது சாக மாட்டங்க" என்று காத்துக்கொண்டு இருந்தாங்களா? குரான் ஹதீசில் இருந்து ஆதாரம் ப்ளீஸ்!!!!!

  • @MrRIYASRAWABI "தன்னை, பெரிய அறிவாளி என்று நினைப்பதும், அடுத்தவர்களை மடையர்கள் என்று நினைப்பதும், தவ்ஹீத் ஜமாத்தினரின் மடமை" என்பது உலகறிந்த உண்மை. எனது தமிழ் விளங்காமலா இவ்வளவு நாளும் எனக்கு பதில் COMMENT வைத்தாய்? இப்போது, எப்புடி தமிழ் விளங்காமல் போனது? நான் யாரு, எனது தமிழ் எப்புடி, இதுவாடா இன்றுள்ள ரொம்ப முக்கியமான? மக்களை வழிகெடுத்து கொண்டும், சஹாபாக்களை திட்டிக்கொண்டும், பன்றியை ஹலால் ஆக்கி கொண்டும் இருக்கும் வழிகெட்டவர்களை அடையாளம் காணவேண்டும். மக்களின் ஈமான் பாதுகாக்கப்பட வேண்டும்

  • @MrRIYASRAWABI அடுத்தவன் எந்தக் குறிகோளோடு போகிறான் என்று, அவனுடைய்ய மனதை அறியும் திறனை உனக்கு யார் கொடுத்தது? ஒட்டு மொத்த தப்லீக் சகோதரர்கள் மீதும் அவதூறை சொல்லி எல்லோருடய்யை, சுமையையும் சுமக்கப்போகிரை. ஜாக்கிரதை. அவன் அவன் நிய்யதுக்கு அவனவன் பொறுப்பு. நீ ஏனடா பருப்பை தின்ன போகிறாய்.

  • Comment removed

  • @MrRIYASRAWAB PJ மனதில் வேச்சிருந்ததயா நா சொன்னேன்? அவன் பேசிய விடயங்களை, வீடியோ ஆதரத்தோட சொல்லி இருக்கிறேன். இது PJ மனதை அறியும் விடயமா? ஆரம்பத்தில் இருந்தே முட்டாள் தனமாவே ஒளருறேடா நீ. PJ சஹாபாக்களை தரக்குறைவாக திட்டி இருக்கான் என்பது அவதூறு இல்லையடா, ஆதார பூர்வமானது. அவதூறு எது, ஆதார பூர்வமானது எது, என்று கூட இன்னும் தெரியவில்லை. நீ எல்லாம் PJ வுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டீங்க. சஹாபாக்கள் தலையில் "அண்ணன் எப்போ கலியாவன், தின்ன எப்போ காலியாகும்" என்ற மாதிரி சிந்தனை ஓடியதா? நிருபிடா பார்போம்.

  • @MrRIYASRAWABI அவர்கள் சாப்பிடுவது அவர்களின் சொந்த பணத்தில். அவர்கள் விரும்பினால் அதை வீட்டில் இருந்தே சாப்பிட முடியும். தப்லீக் காரர்கள் ஊர் ஊரக திருந்து, தங்கள் வயிறு வளர்க்க மக்களிடம் சந்தா கேட்பதில்லை. உங்களைப்போல!! மக்கள் கூடத்தை காண்பித்து அரசியல் வாதிகளிடம் "பேரம்" பேசுவதில்லை. சந்தி சந்தியாக மேடைபோட்டு ஒரு முஸ்லிமின் குறையை அம்பலப்படுத்துவதில்லை. நடு நிலையோடு சிந்திப்பவன் எவனும் தப்லீக் ஜமாதிணை குறை சொல்ல மாட்டார்கள். இயக்க வெறி பிடித்தவர்கள் சும்மா குறைப்பதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை

  • Comment removed

  • @MrRIYASRAWABI ஒரு தனிப்பட்ட மனிதனின் மீதுள்ள வெறியல்ல, எங்கள் அருமை சஹாபாக்கள் மீதுள்ள பாசம், அவர்களை கேவலமாக பேசியவனை, பன்றி வெட்டும் வாளால் வெட்ட உள்ளம் துடிக்கிறது. ஒரு நயவஞ்சகனோ, யஹூதையோ, கபிரோ கூட எங்கள் சஹாபாக்களை இவ்வளவு கீழ்த்தரமாக பேசியதில்லை. வரட்டும் கியாமத்தில் அவன் எங்கள சஹாபாக்களை திட்டியதற்கு, சுமார் 30,000 த்துக்கும் அதிகமானவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள். அந்த வீடியோ கிளிப்பை பார்க்கும் அனைவரும் பீ ஜெ சஹாபாக்களை திட்டியத்ட்கு சாட்சிகளாக வருவார்கள். இருக்குடா அவனுக்கு.

  • Comment removed

  • @MrRIYASRAWABI எவனோ சொன்னான் என்றதுக்காக, மதஹாப் புத்தகங்களை மசாலா புத்தகம் என்று சொல்லுவதே, உன்னுடைய்ய அறியாமையை தெளிவாக காட்டுகிறது. சொன்னவனுக்கு தான் அறிவு இல்லை என்றால் கேட்ட உனக்கு எங்கேயடா போச்சு அறிவு? சஹாபாக்களின் கண்ணியத்தை குறைத்து, பன்னியின் கண்ணியத்தை கூட்டுவதற்கு முயற்சி செய்யும், பன்றிதர் பீ ஜெ சொல்லுவது உங்களுக்கு மார்க்கமாக இருக்கும் போது, உண்மையாலர்கலான எங்கள் இமாம்கள் எங்களுக்கு ஒசத்தி தான் கண்ணா.

  • @nazhalal மத்கப் புத்தகங்களை தைரியமிருந்தா தமிழில் மொழிபெயர்த்து வெளியிடசொல்லு உங்க கேடுகெட்ட இமாம்களிடம்  அப்ப தெரியும் மசாலா புத்தகமா இல்லையான்னு

  • மத்ஹாப் கிதாபின்மேல் உங்கள் PJ சொன்ன அவதூறுகள் அனைத்துக்கும் சென்னை விவாதங்களில் தெளிவான பதில்கள் கொடுக்கப்பட்டு விட்டதே, இன்னுமா தெளிவில்லாம் இருக்கிறாய்? நீங்கள் புடித்த முயலுக்கு மூன்று கால் என்றால், நாங்கள் என்ன செய்வது. ஷைதான்கள் என்றும் சந்தேகங்களை உண்டு பண்ணி கொண்டே தான் இருப்பார்கள், நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம். உங்களுக்கு இன்னும் சந்தேகமோ? காரணம், நீங்கள் ஏற்று கொண்டிருக்கும் உங்கள் தலைவன் PJ ஒரு பெரிய ஷைதான். அவனை கண்டால் "அஹுது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" என்று ஓதுங்கள். 

  • @nazhalal அடேய் மடப்பயலே மத்ஹப் கிதாபுகள் மசாலா புத்தகங்களா இல்லையான்னு அவற்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் விஷயம் எலோருக்கும் தெரிந்துவிடும் அதனால்தானே மத்ஹப் புத்தகங்கள் இன்றுவரை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படாமல் இருக்கின்றது உன்னுடைய அயோக்கிய இமாம்கள் பாமர மக்களை ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள்

  • @MrRIYASRAWABI மத்ஹப் கிதாபில் மசாலா என்று சொன்ன ஒவ்வொரு விடயத்துக்கும், சென்னை விவாதங்களில்தெளிவாக பதில் கொடுக்கப்பட்டு விட்டது. ஹதீஸ் கிதபுகளே இன்னும் முழுமையாக தமிழில் வந்து முடியவில்லை, மத்ஹப் கிதாபுகள் தமிழில் வராதற்கு ஒரு பொய்யான பலியை போடுகிறாய், வெட்கமாக இல்லை உனக்கு. மத்ஹப் கிதாபுகளில் உள்ள ஒவ்வொரு விடயத்துக்கும் தெளிவான பதில் இருக்கிறது. உனக்கு முடிந்தால் கேள்விகளை முன்வை, பதில் தருகிறேன். ஆனால் அதற்கு முன், பீ ஜெ சஹாபாக்களை திட்டிய விடயத்துக்கு ஆதாரமான ஹதீஸை தா.

  • @MrRIYASRAWABI PJ உங்கள் எல்லோரையும் மடயனாக்குவதட்காக பிழையாக மொழி பெயர்த்து சொன்னவைகள் தானேயடா உனக்கு தெரியும். அவன் சொன்னான் நீ நம்பினாய். வேற என்ன தெரியும் உனக்கு. PJ மலம் கழித்தால் அதையும் மனமானது என்று சொல்லுபவர்கள் தானே யடா நீங்கள்.

    மத்ஹப் கிதாபுகளில் அரபியில் இருப்பவைகளை வேண்டுமென்றே தவறாக, தப்பர்த்தம் கொடுக்கும் விதத்தில் மொழி பெயர்த்து, எத்தனையோ பெயர்களை மடயனாக்கி வைத்துகொண்டு இருப்பவன், உங்களுக்கு வேண்டும் என்றால் சாமியாக இருக்கலாம், ஆனால் உலகத்துக்கு அவன் ஷைத்தான் என்பது தெரியும்.

  • @MrRIYASRAWABI இமாம்களின் தரங்களை அறியாமல் அவர்கள் யாரென்றே தெரியாமல், எவனோ சொன்னான் ஏதோ சொன்னான் என்பதற்காக அவர்களை கேடு கெட்டவர்கள் என்று சொன்னதற்கு நாளை கியாமத்தில் அல்லாவிடம் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. (நீ சொன்னதுக்கு நான் சாட்சி, இன்ஷா அல்லாஹ் கியாமத்தில், இமாம்கள் கேடு கெட்டவர்களா? என்பதை அல்லாவின் முன்னிலையில் தீர்வு செய்வோம்).

  • @nazhalal உன்னுடைய இமாம்கள் கேடுகெட்டவர்கள் என்பதற்கு என்னிடம் நிறையவே ஆதாரம் இருக்கிறது என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டவன் ஹப்றுவணங்கியான நீ அதைப்பற்றி கவலைகொள்ள வேண்டாம்

  • @MrRIYASRAWABI என்னுடைய்ய இமாம்கள் யார் என்பதை முதலில் சொல்லேன்?

    அவர்கள் கேடு கேட்டவர்கள இல்லையா என்பதை பின்பு அலசுவோம்.

    உங்கள் சாமியார் பீ ஜெ எப்படியா பாட்டவன் என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறேன்.

    நேத்து முந்தாநாளில் இருந்து ஒரு புது விஷயம் கிளம்பி இருக்கு தெரியுமா? பீ ஜெ இஸ்லாத்துக்கு எடுப்பதாக சொல்லி ஒரு பெண்ணோடு தவறாக நடந்ததாக (அல்லாஹு அஹ்லம்). எப்படியும், விஷயம் வெளியே வரத்தான் போகுது.

  • @nazhalal உன்ன போல ஹப்றுவணங்கிகளுக்கு இதைப்போன்ற விஷயங்களை கிளப்பி விடுவது லேசான வேலைதானே!! அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை

  • @MrRIYASRAWABI PJ கிளப்பி விட்டதெல்லாம் உண்மை, PJ மீது யாரவது சொன்னால் அது பொய்யோ? உன்னை விட PJ, PJ,என்று அவனை தலையில் தூக்கி வைத்தவர்கள், இன்று அவன் உண்மை முகம் தெரிந்ததும், அவனோடு கழித்த காலங்களுக்காக இஸ்திஃபார் செய்கிறார்கள். உனக்கும் அந்த நிலை வந்து விடலாம்.

    இன்றைய காலத்தில் அதிகமான முஸ்லிம்களால் விமர்சிக்கப்பாட்ட ஒரு முஸ்லிம் ஆலிம் இருப்பான் என்றால், அவன் பீ ஜெ வாகத்தான் இருப்பான். ஒரு ராவி மீது, ஒரு சிறு சந்தேகமான தகவலை ஒருவர் தந்தாலே, அந்த ராவியை ஏற்றுக்கொள்ள கூடாதம், அப்போ பீ ஜெ?

  • டேய், தப்லீக் ஜமஹத்தை, கேவலமாக பேசி விட்டு இப்போ என்னடா, "தப்லீக் ஜமஹத்தை நான் குறை கூற எண்ணவில்லை" என்று கதை விட்டு இருக்கிறாய். பயந்து விட்டாயோ? அல்லாவுக்காக தியாகம் செய்பவர்களை கேவலமாக பேசி அல்லாவின் சோதனைக்கு ஆளாகி விடுவோமோ என்று? நீ தானே சொன்னாய், "தப்லீக் காரனுங்க மனைவி மார்களை, விட்டுட்டு போறானுங்க, அவர்களை அடுத்த வீட்டு காரன் பார்த்து கொள்கிறான்" என்று? "தப்லீக் காரர்கள் சாப்பாட்டை நோக்கமாக கொண்டு ஊர் ஊரா சுத்துரர்கள்" என்றெல்லாம் நீ தானே சொன்னாய், இப்போ என்னடா கதைய மாத்துறாய்

  • அல்லாஹ்விற்காக நீ தியாகம் செய்த வரலாறு என்ன சகோதரா????????????

  • @MrRIYASRAWABI அல்லாவுக்காக செய்ததை உனக்கு எதற்கு சொல்லவேண்டும், நீ கூலி தரப்போகிறாயா? வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் பாதியை பங்கிட்டு விட்டு, அதற்கு PHOTOவும் , BANNER ரும், POSTERரும் அடிக்கும் முஷ்ரிக்குகள் நாங்கள் அல்ல. "முகஸ்துதிக்காக, தொளுதவன், தர்மம் செய்தவன், நோம்பு வைத்தவன் மூவரும் இணைவைத்து (முஷ்ரிக் ஆகி) விட்டார்கள்" (ஹதீஸின் கருத்து). தர்மம் செய்யும் போது தவறாமல் ஒரு போட்டோ கிராபரையும் கூட அழைத்து செல்லுங்கள், கியாமத்தில் அல்லாஹ்விடம் சாட்சியாக காட்ட PHOTO தேவை படலாம் (?)

  • @nazhalal மறுமையில் அல்லாஹ்வினால் விசாரிக்கபடுவோம் என்ற நம்பிக்கை உனக்கு இருந்தால்???????? பி.ஜே மீது நீ அள்ளி வீசிய அவதூறுகளுக்கு ஆதாரம் வைத்துக்கொள் எங்களைப்பற்றி நீ கவலைப்படத்தேவையில்லை

  • @MrRIYASRAWABI பீ ஜெ பெசியவைகளுக்கு அதாரம் கியாமத்தில் அல்ல, இந்த உலகத்திலே காட்டி விட்டோம். பீ ஜெ மீது அவதூற சொல்ல வில்லை முட்டாளே, ஆதாரத்தோடு சொல்லுகிறோம். ஆதாரத்தை உனக்கு காட்டியும் விட்டோம். நீ பீ ஜெ மயக்கத்தில் இருந்தால் நாங்கள் என்ன செய்ய.

  • @nazhalal புத்தமத துறவி இஸ்லாத்தை ஏற்க வந்ததால்தான் நான் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டேன் என்று பி.ஜே WIN TV யில் பேசியதாக நடந்திராத ஒன்றை சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டிருந்த கேடுகெட்ட நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவாத முட்டாள் ஹப்றுவணங்கி உனக்கெல்லாம் ஏதடா கியாமம் பற்றிய சிந்தனை ??

  • @MrRIYASRAWABIசஹாபாக்கள் நபி (ச) எப்போது இறக்க மாட்டார்கள்" என்று "காத்து கொண்டு இருந்ததை போல் இருந்தார்கள்" என்று பீ ஜெ சொன்னதுக்கு ஹதீஸில் அதாரம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன், பதில் சொல்ல வக்கில்ல நீ எல்லாம் எங்கள் இமாம்களை பற்றி குறை சொல்லுகிறாய். எங்கள் இமாம்கள் சொன்னவைகளுக்கு நாங்கள் பதில் தருகிறோம், உன் இமாம் பீ ஜெ சொன்னதுக்கு எங்கே ஆதாரம். "சஹாபாக்களின் தலையில் ஓடியது இந்த பண்ணி பீ ஜெ வுக்கு எப்படி தெரிந்தது? பதில் சொல்லடா பார்க்கலாம்.

  • @nazhalal அடேய் உங்களுடைய மார்க்கப்பற்று எத்தகையது என்று அக்குர்னை நிகழ்ச்சியின் வாயிலாக அனைத்து மக்களுக்கும் நிரூபனமாகிவிட்டது உங்கள் ஊரில் TNTJ அமைத்த மேடையில் உங்கள் நான்கு பேரை ஏற்றி அமர வைத்து பி.ஜே மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வாய்ப்பளித்தும் நிரூபிக்க திராணியில்லாமல் பயந்து ஓடி விட்டு இப்போது இணையத்தில் மறைந்திருந்து வீரத்தை காட்டுகிறாய். உன்னுடைய முகத்தில் நீயே காறி துப்பிக்கொள் அதுதான் உனக்கு சிறந்தது

  • @MrRIYASRAWABI ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அகுரனையில் நடந்ததை பீ ஜெ எடிட் செய்த வீடியோ யோவை பார்த்து விட்டு, அப்படியே நம்பி கொண்டு இருக்கும் உங்கள் வெகுளித்தனத்தை பார்த்து சிறிப்பாக இருக்கிறது. உங்களுக்கு தெரிந்த யாரவது தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அக்குரனையில் இருந்தால் அவர்களிடம் கேட்டு பாருங்கள் நடந்தது என்ன என்ற உண்மை விளங்கும். "ஏன் அக்குரணை தவ்ஹீத் ஜமாஅத் இன்று பீ ஜெ வை விட்டு விலகி விட்டார்கள்?", தேடிப்பார் உண்மையை பெற்றுக்கொள்ளுவாய்

  • @nazhalal தப்லீக் ஜமாஅத் காறனுக்கு கயமைத்தனம் செய்ய யாரும் கற்றுக் கொடுக்கணுமா என்ன ??? உன்னைப்போல முட்டாப்பய எவனாவது இருந்தா இந்த கட்டுக்கதையை அவன்கிட்டே போய் சொல்லு ராசா!!! நான் அக்குரணை நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டவன் என் காதிலேயே நீ பூசுத்த பாக்குறியா நயவஞ்சகம் பிடித்தவன்னு உனக்கு நீயே சான்றிதழ் கொடுக்கிறியே ராசா

  • @MrRIYASRAWABI அந்த வீடியோ வில் "இலங்கை உலமாக்கள் இடையில் மேடையை விட்டு இறங்கி போவதுபோல்" edit செய்யப்பட்டுள்ளது. ஆனால் உலமாக்கள் இறுதி வரை மேடையில்தான் இருந்தார்கள். இறுதியில் போலீசார் வந்து தலையிட்ட பின்பு தான் அவர்கள் மேடையை விட்டு இறங்கினார்கள். போலீசார் வந்த காட்சி அந்த வீடியோ களிப்பில் இருக்கிறதா? கடைசியில் நடந்தாதை அப்படியே வெட்டி, அதை இடையில் திரித்து, ஏதோ இலங்கை உலமாக்கள் இடையில் ஓடிவிட்டார்கள் என்பதைபோல சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. நீங்கள் பார்த்தது திரிபு செய்யப்பட்ட வீடியோ.

  • @nazhalal அக்குரணை நிகழ்ச்சியில் சொறிநாயைப்போல வாலை கிளப்பி பயந்து ஓடி விட்டு இப்போ கதையா அளக்குறே ஹப்ருவணங்கி மடப்பயலே

  • @MrRIYASRAWABI அகுரனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததே தவ்ஹீத் ஜமாதினர்கள்தான். அங்கு இருந்தாவர்களில் 75% தவ்ஹீத் ஜமாத்தினர். அங்கு அந்த (இலங்கை) உலமாக்கள் மேடையை விட்டு (பதில் இல்லாமல்), சொறி நாயை போல வாலை சுருட்டி கொண்டு ஓடி இருந்தால். அங்கு குழுமி இருந்தவர்கள் அந்த உலமாக்கலைதான் கல்லாலும், செருப்பாலும் அடித்து விரட்டி இருப்பார்கள். அங்குள்ளவர்கள் PJ மீதும், மேடை மீதும் கற்களாலும், செருப்புகளாலும் எரிந்தது, PJவை பாராட்டவோ? கேட்ட கேள்விக்கு அற்புதமாக பதில் சொன்னதாலோ? செருப்படி கிடைத்தது!

  • @MrRIYASRAWABI WIN TV யில்  பீ ஜெ வை பேட்டி எடுத்த அபூபக்கரை கேளு சொல்லுவான்?

  • @nazhalal நீ ஒரு வடிகெட்டிய நயவஞ்சகன் என்பதை நீயே ஒத்துக்கொண்டாய்

  • @nazhalal பி.ஜே பேசின விஷயங்களை யார் வேண்டுமானாலும் காட்ட முடியும் ஆனால் அவர் அவதூறு பேசினதை காட்ட முடியுமாங்கிறதுதான் இங்கே கேள்வி முட்டாள் ஹப்ருவணங்கி பயலே

  • @MrRIYASRAWABI அடேய் அடி முட்டாளே!! "பீ ஜெ பேசினதில்தான் சஹாபாக்களை அவதூறு சொல்லி பேசி இருக்கான்" என்று அவன் சொன்ன அந்த வாசகங்களையே, எத்தனையோ தடவை போட்டு போட்டு காட்டியாச்சு, இன்னும் என்னடா கிறுக்கன் மாதிரி உளருகிராய். இந்தா மீண்டும் ஒரு முறை, "சபாக்கள் ஒவ்வொருவருடைய தலையிலும் ஓடுகிறது, "ஆஹா இப்போ எடம் காலியா இருக்கு". சொல்லு வாங்கலே "அண்ண எப்போ காளியாவன், திண்ண எப்போ காலியாகும்" என்ற மாதிரி, காத்து கொண்டு இருந்ததை போல இருந்தார்கள்". இதுதான் பீ ஜெ பேசினதும், அவதூறு சொன்னதும். போதுமா!!!

  • @nazhalal அண்ணன் பி.ஜே அவர்கள் சகாபாக்களை திட்டுகிறார்,அவருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது ,அவர் பொம்பளையோட தொடர்பு வச்சிருக்கிறார். இந்த அவதூறுகளை(அடவுகளை) எல்லாம் சுன்னத் வல் ஜமாஅத் காரங்க சொல்லி சொல்லி மக்கள் மத்தியில் தோற்று போய் தலைகுனிந்து ஓடிய கதை எல்லாம் நடந்து முடிந்து வருஷங்கள் பல ஓடிவிட்டது நீ இவ்வளவு நாளும் கோமாவில் இருந்தியோ ? புதுசா ஏதாவது அவதூறு உண்டுமானால் சொல்லு ராசா !

  • @MrRIYASRAWABI வருடங்கள் எத்தனை ஓடினாலும் "உண்மை, உண்மை" தான், அதை யாராலும் மாற்ற முடியாது. அனைத்தும் கியாமத்தில் வெளிவரும். இங்கு மீடியாவை வைத்து, "இருப்பதை இல்லை" என்றும், "இல்லாததை இருப்பது" போன்றும் சித்தரித்து காட்டலாம், ஆனால், அல்லாவிடம் (முடியுமா?) இன்று PJ வோடு இருந்தவர்கள், அவன் யார் என்பதை உலகுக்கு படம் போட்டு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வெட்கம் இருந்தால் அவன்தான் தலைகுனிய வேண்டும், அது அவனுக்கு இல்லையே. PJ வின் செல்வாக்கு உயர வில்லை, அவனை திட்டுபவர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்.

  • @nazhalal அனைத்தும் கியாமத்தில் வெளிவரும்போது வரட்டுமடா ராசா நீ ஏன் ராசா உன் எனர்ஜியை இப்போதே வேஸ்ட் பண்றே ?? 

  • @MrRIYASRAWABI முட்டாளே, அவர்கள் ஊர் ஊரக சுத்துவதை தவறு என்று சொல்ல வந்தாயா, அல்லது மனைவிமார்களை விட்டு விட்டு செல்லுவதை சொள்ளவந்தாயா? (ஏன் மாத்தி மாத்தி உளறுகிறாய், பீ ஜெ போல.) அவர்கள் மனைவிமார்களை விட்டு விட்டு செல்வதைதானே அன்று குற்றம் என்று சொன்னாய். இன்று, அவர்கள் மட்டு மல்ல முஸ்லிம் சமுதாயமே அப்படித்தான் செய்கிறது என்று பல்டி அடித்து இருக்கிறாய். (எப்புடிடா இதெல்லாம்?), அப்போ தப்லீக் காரங்களுக்கு நீ சொன்ன குற்றச்சாட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திலும் நடக்கிறது என்று நீயே சொல்லுகிறாயா?

  • Comment removed

  • @MrRIYASRAWABI சஹாபாக்களை திட்டுகிறார்கள் அவர்கள் முனாபிக்குகளா? அவன் முனாபிக், இவன் முனாபிக், இப்புடி அடுத்தவர்களை கணிப்பிடும் ஆற்றல் உங்களுக்கு எங்கிருந்துடா வருகிறது? நபி (ச) அவர்களுக்கு முனாபிக் யார் என்பதை, அல்லாஹ் காட்டி கொடுத்தான். உங்களுக்கு??

    மடயனே, சைத்தான் அப்புடிதாண்டா காட்டுவன், அவன் முனாபிக், இவன் முஷ்ரிக் என்று, கடைசியில் நீ யார் என்றே உனக்கு தெரியாமல் போய் விடும். மரணத்துக்கு முன் நீ யார் என்று அறிந்து கொள்ள முயற்சி செய். முட்டாள் ஆகிவிடாதே.

  • @MrRIYASRAWABI ஒரு ஆதாரம் சொல்லு பார்போம், தப்லீக் ஜமாஅதினரோ அல்லது, ஜாமதுள் இஸ்லாமிகளோ, அல்லது இக்வானுல் முஸ்லிம்களோ, மேடை போட்டு பிற முஸ்லிம்களை திட்டுகிறார்கள் என்று. முஸ்லிம்கலை மேடை போட்டு சந்தி சந்தியாக கேவலப்படுத்தும் ஒரே ஜமாஅத் தவ்ஹீ ஜமாஅத் தானேடா. தவ்ஹீத் ஜமாஅத் என்பது ஒரு மார்க்க அமைப்பு அல்ல, அது ஒரு அரசியல் சாக்கடை.

    PJ சொன்னவைகளுக்கு ஆதாரம் கேட்ட அதற்கு பதில் சொல்லாமல். ஏதேதோ சொல்லி கொண்டிருக்கின்றாய். ஆதாரத்தை தாப்பா மொதல்ல. சஹாபாக்களின் உள்ளங்களை அறிவான இந்த PJ?

  • Comment removed

  • @MrRIYASRAWABI மொதல்ல ஹதீஸே சரியாய் தேராது ungalukku, நீங்கள் எல்லாம் மார்க்கம் பேச வந்து விட்டீர்கள். "ஒருவனுடையா பேச்சிலே, அடுத்தவர்களை கவர்ந்து, மயக்கும் ஒரு திறன் இருக்கிறது" என்ற கருத்தை நபி (ச) சொன்னார்கள். அதை சொன்னேன். பீ ஜெ சொல்லிவிட்டான் "சூனியம்" என்று ஒன்று இல்லை என்று, அதனால் "சூனியம்" என்ற வார்த்தை எங்கு வந்தாலும், அது "அவதூறு". பீ ஜெ சொல்லுவது தான் உங்களுக்கு மார்க்கம். அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். உங்களை திருத்த, எத்தனை நபிமார்கள் வந்தாலும் போதாது போல் இருக்கிறது.

Loading...
Alert icon
0 / 00Unsaved Playlist Return to active list
    1. Your queue is empty. Add videos to your queue using this button:
      or sign in to load a different list.
    Loading...Loading...Saving...
    • Clear all videos from this list
    • Learn more