1988 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது கருப்பர் வெள்ளையர் ஆண்கள் பெண்கள் மாணவ- மாணவியர் என ஆயிரக்கணக்காணோர் திரண்ட பெருங்கூட்டத்தின் நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உறையாற்றினார் அந்த இளம் தமிழர்
சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கி போனார்கள் ஆங்கில இலக்கியங்களை பற்றிய அவரது ஆழமான அறிவும் ; பைபிளை பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குரான் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு வியந்தனர்
1988 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது கருப்பர் வெள்ளையர் ஆண்கள் பெண்கள் மாணவ- மாணவியர் என ஆயிரக்கணக்காணோர் திரண்ட பெருங்கூட்டத்தின் நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உறையாற்றினார் அந்த இளம் தமிழர்
abusalik1 1 year ago
சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கி போனார்கள் ஆங்கில இலக்கியங்களை பற்றிய அவரது ஆழமான அறிவும் ; பைபிளை பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குரான் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு வியந்தனர்
abusalik1 1 year ago
varu kaalam un pear solla naangal varuvom vassalam valaikkum
hmd110 1 year ago
உண்மை ...உண்மை ...உண்மையிலும் உண்மை
avoorkhan 2 years ago