ந்தச் சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாது இன விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு வீரகாவியமான எமது மாவீரச் செல்வங்களை நினைவு கூறும் தினத்தை அனுஷ்டிக்கும் நிகழ்வுக்கு யார் தலைமை தாங்குவது என்பதிலையே ஒற்றுமையில்லாது புலத்தில் இன்று இதிலுமா பிரிவு என்ற கேள்விகேட்கும் நிலையில் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு ஏட்டிக்கு போட்டியாக நிற்பதை பார்க்கும் போது உண்மையில் இத்தனை இழப்புக்கு மத்தியிலும் மனஉறுதியுடன் இருக்கும் எங்களுக்கு மனச்சோர்வையும் சலிப்பையுமே ஏற்படுத்துகின்றது.
மாவீரச் செல்வங்களை நினைவு
jeevaQWERT 3 months ago
ந்தச் சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாது இன விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு வீரகாவியமான எமது மாவீரச் செல்வங்களை நினைவு கூறும் தினத்தை அனுஷ்டிக்கும் நிகழ்வுக்கு யார் தலைமை தாங்குவது என்பதிலையே ஒற்றுமையில்லாது புலத்தில் இன்று இதிலுமா பிரிவு என்ற கேள்விகேட்கும் நிலையில் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு ஏட்டிக்கு போட்டியாக நிற்பதை பார்க்கும் போது உண்மையில் இத்தனை இழப்புக்கு மத்தியிலும் மனஉறுதியுடன் இருக்கும் எங்களுக்கு மனச்சோர்வையும் சலிப்பையுமே ஏற்படுத்துகின்றது.
mathankanthan 3 months ago