கோழி மிதிச்சு ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்த கோழி வந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை பெண்பிள்ளையோ போகும்வரை
விழியிரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை
abinuful 2 weeks ago
This has been flagged as spam show
நல்ல சோகமான உண்மையான அர்த்தங்கள் நல்ல வசனங்கள் உள்ள ஒரு பாடல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
balageco 5 months ago
good expression by rajini sir
praveenvjs 5 months ago
really i love this song
காதலே பிடிக்காத என் நெஞ்சில் உன் உள்ளத்தால் காதலை மலரச் செய்தாய் !
ஒரு ஓலையில் உன் உள்ளத்தை அனுப்பியது என் உள்ளத்தை எடுக்கவா !
என் மேல் வைத்திருக்கும் அன்பைச் சொல்லத் தெரியாமல் நீ சொன்ன அந்த மூன்று வார்த்தையில்
உன் காதலின் ஆழத்தை புரிய வைத்த உன்னுடன் என்றும் இருப்பேன் !
நான் என்றும் உனக்காக !!!!……
MrSivagumar 5 months ago
நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர் கோலம்
நல்ல சோகமான உண்மையான அர்த்தங்கள் நல்ல வசனங்கள் உள்ள ஒரு பாடல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sasikampengouda 6 months ago
great song great scen for rajjeni.
gohgulan 2 years ago 2
கோழி மிதிச்சு ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்த கோழி வந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை பெண்பிள்ளையோ போகும்வரை
விழியிரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை
abinuful 2 weeks ago
This has been flagged as spam show
நல்ல சோகமான உண்மையான அர்த்தங்கள் நல்ல வசனங்கள் உள்ள ஒரு பாடல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
balageco 5 months ago
good expression by rajini sir
praveenvjs 5 months ago
really i love this song
praveenvjs 5 months ago
காதலே பிடிக்காத என் நெஞ்சில் உன் உள்ளத்தால் காதலை மலரச் செய்தாய் !
ஒரு ஓலையில் உன் உள்ளத்தை அனுப்பியது என் உள்ளத்தை எடுக்கவா !
என் மேல் வைத்திருக்கும் அன்பைச் சொல்லத் தெரியாமல் நீ சொன்ன அந்த மூன்று வார்த்தையில்
உன் காதலின் ஆழத்தை புரிய வைத்த உன்னுடன் என்றும் இருப்பேன் !
நான் என்றும் உனக்காக !!!!……
MrSivagumar 5 months ago
நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர் கோலம்
MrSivagumar 5 months ago
நல்ல சோகமான உண்மையான அர்த்தங்கள் நல்ல வசனங்கள் உள்ள ஒரு பாடல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sasikampengouda 6 months ago
great song great scen for rajjeni.
gohgulan 2 years ago 2