கவி எழுதத் தோணுது
கலர் போட்டோ கண்டா
கண்கவர் வண்ணங்கள்
களிப்புடனே கொண்டா
சிப்பிக்குள் முத்தான
அழகப்பன் தாண்டா - தந்த
நகரத்தார் விருந்துக்கு
இணையேதும் உண்டா?
நா.குமார்
nkumar1402 4 months ago
கவி எழுதத் தோணுது
கலர் போட்டோ கண்டா
கண்கவர் வண்ணங்கள்
களிப்புடனே கொண்டா
சிப்பிக்குள் முத்தான
அழகப்பன் தாண்டா - தந்த
நகரத்தார் விருந்துக்கு
இணையேதும் உண்டா?
நா.குமார்
nkumar1402 4 months ago