பழனி பாபா மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன , அவரது பெயரை உச்சரிக்கவோ, பங்களிப்புகளை நினைவு கூறவோ, அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை இந்துத்துவ மத வெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக்கூட எடுக்க வில்லை பழனி பாபாவின் பன்முக ஆற்றலை மறைத்து , அவரை வன்முறையாளராகக் காட்டும் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை
சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கி போனார்கள் ஆங்கில இலக்கியங்களை பற்றிய அவரது ஆழமான அறிவும் ; பைபிளை பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குரான் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு வியந்தனர்
1988 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது கருப்பர் வெள்ளையர் ஆண்கள் பெண்கள் மாணவ- மாணவியர் என ஆயிரக்கணக்காணோர் திரண்ட பெருங்கூட்டத்தின் நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உறையாற்றினார் அந்த இளம் தமிழர்
This has been flagged as spam show
i am a hindu but i don't like hindu rules.. Really now i am hating hindu and its worships
ShankarChen89 1 month ago
hahahahahh!
cooldunkeljungewien 6 months ago
nice masha allah
kalifadjmc 8 months ago
பழனி பாபா மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன , அவரது பெயரை உச்சரிக்கவோ, பங்களிப்புகளை நினைவு கூறவோ, அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை இந்துத்துவ மத வெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக்கூட எடுக்க வில்லை பழனி பாபாவின் பன்முக ஆற்றலை மறைத்து , அவரை வன்முறையாளராகக் காட்டும் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை
abusalik1 1 year ago
சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கி போனார்கள் ஆங்கில இலக்கியங்களை பற்றிய அவரது ஆழமான அறிவும் ; பைபிளை பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குரான் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு வியந்தனர்
abusalik1 1 year ago
1988 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது கருப்பர் வெள்ளையர் ஆண்கள் பெண்கள் மாணவ- மாணவியர் என ஆயிரக்கணக்காணோர் திரண்ட பெருங்கூட்டத்தின் நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உறையாற்றினார் அந்த இளம் தமிழர்
abusalik1 1 year ago
புனிதப் போராளி தமிழக முஸ்லிம்களுக்கு முதன் முதலில் உண்மையான உணர்வூட்டியவர்
Mr1978is 1 year ago 2
புனிதப் போராளி இந்த மக்கள் அவரை கடைசிவரை சரியாக பயன்படுத்தாமல்போனது வருத்தமளிக்கிறது
Mr1978is 1 year ago 2
முஜாஹிதே மில்லத் ஸஹித் அஹ்மத் அலி பழனிபாபா அவர்களின் பேச்சை இஸ்லாமிய மக்கள் அனைவரும் கேட்டு செயல் பட வேண்டும்
TheMrahamed 1 year ago
யா அல்லாஹ் முஜாஹிதே மில்லத் ஸஹித் அஹ்மத் அலி பழனிபாபா அவர்களின் மறுமை வாழ்வை மேலும் மேலும் சிறப்பானதாக ஆக்கி அருள்புரிவாயாக ஆமின்...
MultiRajus 1 year ago 2
யா அல்லாஹ் முஜாஹிதே மில்லத் ஸஹித் அஹ்மத் அலி பழனிபாபா அவர்களின் மறுமை வாழ்வை மேலும் மேலும் சிறப்பானதாக ஆக்கி அருள்புரிவாயாக ஆமின்...
MultiRajus 1 year ago