உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பதேது உறவின் சூழ் நிலை காவல் கைதியாய் காதல் வாழும் இருவர்; மீதிலும் இல்லை ஓர் பாவம் எல்லாமே சந்தரர்ப்பம் கற்பிக்கும் தப்பரர்த்தம் ... மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதன் முதன் எறிந்தாலே அலை அலை ஆக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே நதி வழி போனால் கரை வர கூடும் விதி வழி போனானே விதை ஒன்று போட வேர் ஒன்று முளைத்த கதை என்று ஆனானே உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
This has been flagged as spam show
நினைவுகளாலே நிச்சயதார்தம் நடந்து அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்ப்பது பெரும்பாடு
mathankanthan 4 months ago
Yamuneswari 11 months ago
Comment removed
Yamuneswari 11 months ago