பழனி பாபா மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன , அவரது பெயரை உச்சரிக்கவோ, பங்களிப்புகளை நினைவு கூறவோ, அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை இந்துத்துவ மத வெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக்கூட எடுக்க வில்லை பழனி பாபாவின் பன்முக ஆற்றலை மறைத்து , அவரை வன்முறையாளராகக் காட்டும் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை
1988 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது கருப்பர் வெள்ளையர் ஆண்கள் பெண்கள் மாணவ- மாணவியர் என ஆயிரக்கணக்காணோர் திரண்ட பெருங்கூட்டத்தின் நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உறையாற்றினார் அந்த இளம் தமிழர்
i am a hindu but i don't like hindu rules.. Really now i am hating hindu and its worships
ShankarChen89 1 month ago
பழனி பாபா மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன , அவரது பெயரை உச்சரிக்கவோ, பங்களிப்புகளை நினைவு கூறவோ, அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை இந்துத்துவ மத வெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக்கூட எடுக்க வில்லை பழனி பாபாவின் பன்முக ஆற்றலை மறைத்து , அவரை வன்முறையாளராகக் காட்டும் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை
abusalik1 1 year ago
This has been flagged as spam show
1988 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது கருப்பர் வெள்ளையர் ஆண்கள் பெண்கள் மாணவ- மாணவியர் என ஆயிரக்கணக்காணோர் திரண்ட பெருங்கூட்டத்தின் நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உறையாற்றினார் அந்த இளம் தமிழர்
abusalik1 1 year ago