"மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே,ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே நாம் உரிமைகளை வென்றெடுக்கலாம்.திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்"-மேதகு பிரபாகரன்
"..இது அர்த்தமற்ற சாவு என இந்திய தூதர் கூறி இருக்கிறார்..தமது உறுதி மொழிகளை நம்பி இருந்தால் திலீபன் உயிர் தப்பி இருப்பன் என சொல்லி இருக்கிறார்.ஆனால் உண்மையில் நடந்தது என்ன?எமது உரிமைகள் வழங்கப்படும்;தமிழர்கள் தங்கள் தாய் பூமியில் தம்மை தாமே ஆள வாய்ப்பு அளிக்கப்படும்..இப்படி எல்லாம் பாரத அரசு அளித்த வாக்குறுதிகள நம்பி நாம் நமது ஆயுதங்களை கை அளித்தோம்...இதனை என்ன நடந்தது என்பதெல்லாம் மக்களாகிய உங்களுக்கு நன்கு தெரியும்-தலைவர்
"மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே,ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே நாம் உரிமைகளை வென்றெடுக்கலாம்.திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்"-மேதகு பிரபாகரன்
tamilmadublog 6 months ago
"எம்மோடு கலந்து ஆலோசிக்காத ஒரு ஒப்பந்தத்திற்கு எமது அங்கிகாரம் கேட்கிறது"-தலைவர்
tamilmadublog 6 months ago
திலீபன் மரணத்திற்க்கு இந்தியாவே காரணம்
tamilmadublog 6 months ago
"..இது அர்த்தமற்ற சாவு என இந்திய தூதர் கூறி இருக்கிறார்..தமது உறுதி மொழிகளை நம்பி இருந்தால் திலீபன் உயிர் தப்பி இருப்பன் என சொல்லி இருக்கிறார்.ஆனால் உண்மையில் நடந்தது என்ன?எமது உரிமைகள் வழங்கப்படும்;தமிழர்கள் தங்கள் தாய் பூமியில் தம்மை தாமே ஆள வாய்ப்பு அளிக்கப்படும்..இப்படி எல்லாம் பாரத அரசு அளித்த வாக்குறுதிகள நம்பி நாம் நமது ஆயுதங்களை கை அளித்தோம்...இதனை என்ன நடந்தது என்பதெல்லாம் மக்களாகிய உங்களுக்கு நன்கு தெரியும்-தலைவர்
corpmadu 6 months ago
அவனது மரணம் மாபெரும் புரட்சி;தமிழீழ ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி- மேதகு பிரபாகரன்
corpmadu 6 months ago
anna... orunaal thirumpa varuvam... sinhala naaykal ungada thambikalinta kaal nakki pilaikkira naala naanka padaippam...
thala008 8 months ago